Sathva Guna Bodhan |
---|
ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன்
ஸத்வ குண போதன் சரணமிருக்க
ஸத்வ குண போதன்
சித்தமும் வீணே கலங்குவதேனோ
ஸத்வ குண போதன்
சித்தமும் வீணே கலங்குவதேனோ
கல்லினுள் தேரைக்கும்ஆஆ
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்
ஸத்வ குண போதன்
சித்தமும் வீணே கலங்குவதேனோ
ஸத்வ குண போதன்
மகேந்திராஒரு கைக்கோல் கொடு
அதுதான் நீ எனக்கு செய்யக்கூடிய உதவி
செங்கோலைப் பிடிக்க வேண்டிய கை
வெறுங்கோலைப் பிடிப்பதா
இது தான் விதியின் விளையாட்டு
உவ குப்தர் அன்று சொன்னதின்
உண்மையை இன்று தான் உணர்ந்தேன்
மகேந்திரா வீணில் கலங்காதே
கண்ணிழந்தாலென்னஆஆஆஆ
கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன்
ஸத்வ குண போதன்
கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன்
ஸத்வ குண போதன்
ஸத்வ குண போதன்
ஸத்வ குண போதன்