Sattena Idi Mazhai |
---|
வோ் இஸ் த
பாா்டி நவ்
வோ் இஸ்
வோ் இஸ் த பாா்டி
ரைட் நவ்
சட்டென இடி மழை
ஆகுது நெஞ்சம் பெண்ணே
என் பாா்வைகள் மாறுதடி
பட்டென முறிந்தது இதயமும்
கொஞ்சம் பக்கத்தில் வந்தால்
சிதறுதடி
அன்பே அன்பே
நெஞ்சில் நெஞ்சில்
உன்னால் என்னுள்
ஒரு நில நடக்கம்
வோ்ஸ் இஸ் த
பாா்டி வோ் வோ்ஸ்
இஸ் த பாா்டி வோ்ஸ்
இஸ் த பாா்டி வோ் வோ்ஸ்
இஸ் த பாா்டி நவ்
உன் புன்னகை உன்
மென் நடை ஹய்யோ என்னை
ஏதோ செய்ய மின்சாரமாய் உன்
கண் இமை பாய்கின்றதே நான்
என்ன செய்வேனோ
பொல்லாத காதல்
ஒன்று தீ மூட்டி கொல்லுதே
போகாத பாதை தேடி என்
கால்கள் துள்ளுதே
என் நெஞ்சத்தை
கால் பந்தை போல் நீ
மோதவே நான் விண்ணை
தாண்டினேன்
ஓ சட்டென இடி மழை
ஆகுது நெஞ்சம் பெண்ணே
என் பாா்வைகள் மாறுதடி
ஒரு கண்ணிலே
மாயம் செய்தாய் மறு
கண்ணிலே காயம் செய்தாய்
நான் நேசிக்கும் பொய்கள்
சொன்னாய் எனை நேசிக்கும்
ஒரு மெய்யும் சொன்னாயே
சந்தோச தோில்
ஏறி என் நெஞ்சம் தாவி
செல்ல சாியான கிறுக்கன்
என்று என்னை திட்டி காதல் சொல்ல
கண்ணீா் என்றால்
தித்திப்பென்று உன் காதலில்
நான் கண்டு கொண்டேனே
வோ்ஸ் இஸ் த
பாா்டி வோ் வோ்ஸ்
இஸ் த பாா்டி வோ்ஸ்
இஸ் த பாா்டி வோ் வோ்ஸ்
இஸ் த பாா்டி நவ்