Seerum Alai

Seerum Alai Song Lyrics In English


சீறும் அலை
என் மேல் பாய்கிறதே
என் வாழ்க்கையை அடித்துப் போக
பாதியிலே குரல் தேய்கிறதே
என் வார்த்தைகள் அவை சாக

என் கண்ணீரே
என்னாவேன் நீ சிந்தாமல்
ஓர் நொடியிலே
என் பூமியே கீழ்மேலாய்


கல் ஒன்றாய் நானா
சொல் இன்றி நான் போவேனா
உள் கோபம்கொண்டேன் தானா
நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே