Seerum Alai |
---|
சீறும் அலை
என் மேல் பாய்கிறதே
என் வாழ்க்கையை அடித்துப் போக
பாதியிலே குரல் தேய்கிறதே
என் வார்த்தைகள் அவை சாக
என் கண்ணீரே
என்னாவேன் நீ சிந்தாமல்
ஓர் நொடியிலே
என் பூமியே கீழ்மேலாய்
கல் ஒன்றாய் நானா
சொல் இன்றி நான் போவேனா
உள் கோபம்கொண்டேன் தானா
நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே