Selvame Deiveega Malare |
---|
ராஜாஆஆஅஆஆஆ
தேவாஆஆஅஆஆஆ
நீ வருவாய் மாமணியே
குழந்தை ஏசுவே
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே
மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே
மடி மீது விளையாட வா
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே
ஆஆஆஹஆஅஆஆ
ஆஆஆஹஆஅஆஆ
ஆஆஅஆஆஆ
ஆஆஅஆஆஆ
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
திருமகனே
திருமகனே
அருள் மகனே
அருள் மகனே
மனமெனும் மணி ஊஞ்சலில் நீயாடவா
புதிய வசந்தம் என் வாழ்வில் தோன்றவே
பொன் வான பூமழை நீ பொழிந்திட வா
நான் கொண்ட எண்ணம் ஈடேறும் வண்ணம்
வாசல் தேடி வரவேண்டுமே
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே
வழியில்லையோ
வழியில்லையோ
வரமில்லையோ
வரமில்லையோ
மணம் தரும் ஒரு பிள்ளையை நான் ஏந்தவே
மழலை மொழிகள் என் காதில் கேட்குமோ
உன் தாய்க்கு நீயுமொரு பொன் மகனல்லவோ
மரியாவின் மைந்தா நான் தேடும் கந்தா
மங்கை வாழ்வில் துணையாகவா
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே
மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே
மடி மீது விளையாட வாஆ
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே