Sembaruthi Pennoruthi |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
செம்பருத்தி பெண்ணொருத்தி
செம்பவழ முன் நிறுத்தி
சிரித்தாளே ஹோய் ஹோய்
சித்தகத்தி பூ விழிக்குள்
சித்திரத்தை சேகரித்து
அழைத்தாளே ஹோய் ஹோய்
நான் என்றால் நீயே
இனி நீ என்றால் நானே
நாம் என்றால் தானே
அது ராஜாங்கம் ஹோய் ஹோய்
செம்பருத்தி பெண்ணொருத்தி
செம்பவழ முன் நிறுத்தி
சிரித்தாளே ஹோய் ஹோய்
சித்தகத்தி பூ விழிக்குள்
சித்திரத்தை சேகரித்து
அழைத்தாளே ஹோய் ஹோய்
ஹோ
நேற்று இந்த நெஞ்சத்தில்
மாற்றம் ஒன்று கண்டேனே
மாற்றம் ஒன்று கண்டேனே
இங்கு வந்து நின்றேனே
ஓ
வாலிபத்தின் வானத்தில்
வானம் பாடி ஆனேனே
வானம் பாடி ஆனேனே
கானம் பாட வந்தேனே
வாவென்றாய் வந்தேன்
என்னை நில் என்றாய் நின்றேன்
செல் என்றால் மாட்டேன்
வழி சொல் நீயே ஹோய் ஹோய்
செம்பருத்தி பெண்ணொருத்தி
செம்பவழ முன் நிறுத்தி
சிரித்தாளே ஹோய் ஹோய்
சித்தகத்தி பூ விழிக்குள்
சித்திரத்தை சேகரித்து
அழைத்தாளே ஹோய் ஹோய்
ஓ
ஓடுகின்ற வெள்ளத்தின்
ஓசை கூட பாடல் தான்
ஓசை கூட பாடல் தான்
நாணல் போடும் ஆடல் தான்
ஓ
மேகம் பூத்த வானத்தில்
நீலம் பூத்ததெப்போது
நீலம் பூத்ததெப்போது
கண்ணை பார்த்த அப்போது
பூ போலே பார்த்தாய்
அதில் பூந்தேனை வார்த்தாய்
ஏதேதோ கேட்டாய்
அது என்னென்ன ஹோய் ஹோய்
செம்பருத்தி பெண்ணொருத்தி
செம்பவழ முன் நிறுத்தி
சிரித்தாளே ஹோய் ஹோய்
சித்தகத்தி பூ விழிக்குள்
சித்திரத்தை சேகரித்து
அழைத்தாளே ஹோய் ஹோய்
ஹோ
பாடல் கோடி கேட்டாலும்
பாதிக்கின்ற பாடல் நீ
பாதிக்கின்ற பாடல் நீ
ராஜராஜன் ராகம் நீ
ஓ
கோலம் போட்ட கண்ணாலே
பாலம் போட்ட பாவை நீ
பாலம் போட்ட பாவை நீ
பாடம் கேட்ட காளை நான்
உன் வீணை நானே
இனி விண்மீனே மீனே
மீட்டத்தான் நீயே
எனை மீட்பாயா ஹோய் ஹோய்
செம்பருத்தி பெண்ணொருத்தி
செம்பவழ முன் நிறுத்தி
சிரித்தாளே ஹோய் ஹோய்
சித்தகத்தி பூ விழிக்குள்
சித்திரத்தை சேகரித்து
அழைத்தாளே ஹோய் ஹோய்
நான் என்றால் நீயே
இனி நீ என்றால் நானே
நாம் என்றால் தானே
அது ராஜாங்கம் ஹோய் ஹோய்
செம்பருத்தி பெண்ணொருத்தி
செம்பவழ முன் நிறுத்தி
சிரித்தாளே ஹோய் ஹோய்
சித்தகத்தி பூ விழிக்குள்
சித்திரத்தை சேகரித்து
அழைத்தாளே ஹோய் ஹோய்