Sendhoor Murugan Kovilile Female |
---|
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
என்னிரு கண்கள் தூங்கியபோது
பெண் பார்க்க வந்தானம்மா
என்னிரு கண்கள் தூங்கியபோது
பெண் பார்க்க வந்தானம்மா
பன்னிரு கையில் வாரியணைத்து
பண்பாட வந்தானம்மா
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
ஆஅஆஅஆஆஆ
ஹோஓஒஓஒஓஓஓஒ
கொஞ்சும் குமரனின் அழகிய மடியில்
கொண்டாட வரலாமா
கொஞ்சும் குமரனின் அழகிய மடியில்
கொண்டாட வரலாமா
குங்குமம் சிவந்த கோவை இதழில்
ஒன்றேனும் தரலாமா
ஒன்றேனும் தரலாமா
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்