Sendhoor Murugan Kovilile Female

Sendhoor Murugan Kovilile Female Song Lyrics In English


செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

என்னிரு கண்கள் தூங்கியபோது
பெண் பார்க்க வந்தானம்மா
என்னிரு கண்கள் தூங்கியபோது
பெண் பார்க்க வந்தானம்மா
பன்னிரு கையில் வாரியணைத்து
பண்பாட வந்தானம்மா

செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்


ஆஅஆஅஆஆஆ
ஹோஓஒஓஒஓஓஓஒ

கொஞ்சும் குமரனின் அழகிய மடியில்
கொண்டாட வரலாமா
கொஞ்சும் குமரனின் அழகிய மடியில்
கொண்டாட வரலாமா
குங்குமம் சிவந்த கோவை இதழில்
ஒன்றேனும் தரலாமா
ஒன்றேனும் தரலாமா

செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்