Senthamizha Ezhundhu Vaaraayo

Senthamizha Ezhundhu Vaaraayo Song Lyrics In English


செந்தமிழா எழுந்து வாராயோ
செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியை பாராயோ

செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியை பாராயோ
செந்தமிழா எழுந்து வாராயோ

சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
ஆஅஆஅஆஆஆஆஆஅ
ஆஆஅஆஅஆஅ
சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே நமது
சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே நமது
சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்

அன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே
அன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே
நின்று தவழ்ந்து மகிழ்ந்த மொழியிதே
கடமையோடு உயிரெனக் காராயோ
செந்தமிழா எழுந்து வாராயோ


அன்பு நெறியிலே அரசாள – இந்த
அகிலமெல்லாம் தமிழர் உறவாட
அன்பு நெறியிலே அரசாள – இந்த
அகிலமெல்லாம் தமிழர் உறவாட
துன்பங்கள் யாவும் பறந்தோட
துன்பங்கள் யாவும் பறந்தோட
தூய மனம் கொண்டு கவி பாட
தூய மனம் கொண்டு கவி பாட

பச சநிதப நிதபம கபதச நித
சநிதபம கமபா
மக பதச நிதப நிதபமகரி
பப கரிசநிதபக சா
பதச நிதபமகரி மக
மகப மகரி சனிதப சா
மகரி சரிக பமக ரிகமா
தபம கமபா நிதப மபதா
பசகசரிக கமகரிசநி
ரிசா நிதபடா மபத சநிதா
கரிசநிதா ரிசநிதபா சநிதபமா
பதபம ரிக தபமக ரிக பத பதநித
ரிசநிதபத ரிசநிதபத சநிதபம நிதபமக
பசபம காரிஸ மக பதசநி
ரிசநிதபத சநிதபமக
கமநிதப மபசனித பதசகரி

செந்தமிழா எழுந்து வாராயோ