Senthazham Poovin Poove |
---|
பாடலாசிரியர் : காமகோடியன்
செந்தாழம் பூவின் பூவே தேனின் தேனே பொன்னே நீ கேளாயோ
பொன்னான காலம் உண்டு நேரம் உண்டு கண்ணே நீ வாராயோ
மின்மினிகள் ஆடிடும் விண்வெளியை பாரடி வெற்றி தனைக் காணவே எட்டி நடை போடடி
செந்தாழம் பூவின் பூவே தேனின் தேனே பொன்னே நீ கேளாயோ
ஆராரீரோ ஆராரீரோ ஆராரீரோ ஆராரீரோ