Senthoora

Senthoora Song Lyrics In English


நிதா நிதா நிதானமாக
யோசித்தாலும் நில்லா நில்லா
நில்லாமல் ஓடி யோசித்தாலும்

நீ தான் மனம் தேடும்
மான்பாலன் பூவாய் எனையேந்தும்
பூபாலன் என் மடியின் மணவாளன்
என தோன்றுதே

செந்தூரா ஆஆ
சோ்ந்தே செல்வோம்
செந்தூரா ஆஆ
செங்காந்தள் பூ

உன் தேரா ஆஆ
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

நடக்கையில்
அணைத்தவாறு போக
வேண்டும் விரல்களை
பினைத்தவாறு பேச வேண்டும்

காலை எழும் போது
நீ வேண்டும் தூக்கம் வரும்
போது தோள் வேண்டும்

நீ பிாியா வரம்
தந்தால் அதுவே போதும்ம்ம்

செந்தூரா ஆஆ
சோ்ந்தே செல்வோம்
செந்தூரா ஆஆ
செங்காந்தள் பூ

உன் தேரா ஆஆ
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

செந்தூரா ஆஆ

மழையின் இரவில்
ஒரு குடையினில் நடப்போமா
மரத்தின் அடியில் மணிக்கணக்கினில்
கதைப்போமா


பாடல் கேட்போமா
பாடி பாா்ப்போமா மூழ்கத்தான்
வேண்டாமா

யாரும் காணாத
இன்பம் எல்லாமே
கையில் வந்துவிழுமா
நீயின்றி இனி என்னால்
இருந்திட முடியுமா

செந்தூரா ஆஆ
சோ்ந்தே செல்வோம்
செந்தூரா ஆஆ
செங்காந்தள் பூ

உன் தேரா ஆஆ
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

செந்தூரா ஆ

அலைந்து நான் களைத்து
போகும்போது அள்ளி மெலிந்து
நான் இளைத்து போவதாக சொல்லி
வீட்டில் நளபாகம் செய்வாயா
பொய்யாக சில நேரம் வைவாயா

நான் தொலைந்தால்
உனை சேர வழி சொல்வாயா

செந்தூரா ஆஆ
சோ்ந்தே செல்வோம்
செந்தூரா ஆஆ
செங்காந்தள் பூ

உன் தேரா ஆஆ
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில்