Serikul Irukinra Sirpam |
---|
சேரிக்குள் இருக்கின்ற சிற்பம்
உன்னை தீண்டாத கண் எங்கு சொற்பம்
நீ இருட்டுக்குள் இருக்கின்ற கண்ணீர்
ஆனால் பணக்காரன் மார்புக்கு மண் நீர்
சிறை வைத்த கூட்டங்கள் பின்னே
உன்னை சிறை மீட்ட வாராது பெண்ணே
சரியான சொர்க்கத்தை தேடு
உன்னை விடுவிக்கும் வர்க்கத்தை நாடு