Sinam Kamam Poi Kalavu |
---|
சினம் காமம் பொய்களவு
வஞ்ச நெஞ்சர்
சுய நலமே கொண்டு ஊண்
தின்று உடல் வளர்ப்பார்ஆஆ
சினம் காமம் பொய்களவு
வஞ்ச நெஞ்சர்
சுய நலமே கொண்டு ஊண்
தின்று உடல் வளர்ப்பார்ஆஆ
தனியிருந்து உணவு கொள்ளாக்
காகம் கண்டும்
தன்னுயிர் போல் மண்ணுயிரைப்
பாரார்ஆஆ ஆஆஅ
ஆஆஅஅஆஆம
ஆஆஆஆஆஆம்
தேமாங்கனி இருக்கக் காஞ்சிரங்கா
யுண்ண எண்ணும்
தேமாங்கனி இருக்கக் காஞ்சிரங்கா
யுண்ண எண்ணும்
அக்க சடர்தமக் கிறங்குகின்றேன்ஹே
ஹேஏ ஹேஏஏ
ஹேஏஏஏஆஅஅ
ஆஅஆனானான
அ ஆனஅஅ அஅஆஆ
கருணை விண்ணே புனித என்
குணக்குன்றேஏஏயயஆஆ
கருணை விண்ணே புனித என்
குணக்குன்றேஏஏ
புத்தமூர்த்திஈஆஆ
போதி நிழலமர்ந்தவனேஏஏஏ
அருட்கண் பாராய்ஆஆ
ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ ஆஆ
பாருலகில் உழன்று நொந்தேன் நொந்தேன்
பாருலகில் உழன்று நொந்தேன் நொந்தேன்
பாபவினை புரிந்தழிந்தேன் வந்தேன்
காரிருள் மாயைக் கிடந்தந்தேன் தந்தேன்
காரிருள் மாயைக் கிடந்தந்தேன் தந்தேன்
கமலப்பதம் மறந்தலைந்தேன் எந்தாய்
கற்ப வாஸ மினித்தாளேன் தாளேன்
கற்ப வாஸ மினித்தாளேன் தாளேன்
கர்ம பந்தப் பிறவி மீளேன் மீளேன்
அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும்
அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும்
அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும்
அடிமை கொண்டென்னை இனி ஆளும் ஆளும்
அடிமை கொண்டென்னை இனி ஆளும் ஆளும்
பாருலகில் உழன்று நொந்தேன்
நொந்தேன்ஆஓஆ