Singara Solaiye Ullasa Velaiye |
---|
சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம்
நில்லாமல் செல்வதே நல்லதா
சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம்
நில்லாமல் செல்வதே நல்லதா
காதல் மன்னன் என்று
எண்ணிக் கொண்டு வந்தாயோ
நெஞ்சில் மானம் வெட்கம்
ரோஷம் கூட இல்லையோ
காதல் மன்னன் என்று
எண்ணிக் கொண்டு வந்தாயோ
நெஞ்சில் மானம் வெட்கம்
ரோஷம் கூட இல்லையோ
இது கல்வி கூடமா
இங்கே காதல் பாடமா
பெண்ணை கிள்ளு கீரை போல எண்ணி
ஓடி வந்தாயோ
தலல்ல லா லா லா
தலல்ல லா லா லா
தலல்ல லா லா லா
தலல்ல லா லா லா
உம்மை எண்ணி எண்ணி
தூக்கம் கூட வல்லையே
இன்று கல்வி கூடம்
செல்ல ஆசை இல்லையே
உம்மை எண்ணி எண்ணி
தூக்கம் கூட வல்லையே
இன்று கல்வி கூடம்
செல்ல ஆசை இல்லையே
உங்கள் கண்கள் பேசிடும்
இன்ப காதல் நாடகம்
ஆண்கள் : கண்டு போதை கொண்டு
மூளை கூட மாறிப் போனதே
தலல்ல லா லா லா
தலல்ல லா லா லா
தலல்ல லா லா லா
தலல்ல லா லா லாஹோ
தலல்ல லா லா லா
தலல்ல லா லா லா
தலல்ல லா லா லா
தலல்ல லா லா லா
சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம்
நில்லாமல் செல்வதே நல்லதா
சும்மா கோட்டும் சூட்டும்
போட்டால் மட்டும் போதுமா
இங்கே காட்டுக் கூச்சல் போட்டால்
காதல் தோன்றுமா
சும்மா கோட்டும் சூட்டும்
போட்டால் மட்டும் போதுமா
இங்கே காட்டுக் கூச்சல் போட்டால்
காதல் தோன்றுமா
உம்மை பாவம் என்பதா
இல்லை கோபம் கொள்வதா
பெண்கள் : பெண்ணைக் கட்டி காக்கும் சக்தி இல்லை
காதல் வேண்டுமா
தலல்ல லா லா லா
தலல்ல லா லா லா
தலல்ல லா லா லா
தலல்ல லா லா லா
அந்த வானவில்லை
கையில் கொண்டு காட்டவா
இந்த மண்ணைக் கூட
பொன்னைப் போல மாற்றவா
தாலி செய்து போடவா
காரில் கொண்டு போகவா
ஆண்கள் : தென்றல் காற்றில் ஏறி பறவை போல
தூக்கி செல்லவா
தலல்ல லா லா லா
தலல்ல லா லா லா
தலல்ல லா லா லா
தலல்ல லா லா லா
சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம்
நில்லாமல் செல்வதே நல்லதா