Singara Velanedeva |
---|
ஆஆஆஆஹாஆ
ஆஆஆஆஆஹாஆ
சாந்தா உட்கார்
ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்
உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே
நீந்துவதற்கு ஓடோடி வந்த
என்னை ஏமாத்தாதே சாந்தா
என் இசை
உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்
தேனோடு கலந்த தெள்ளமுது
கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல்
இந்த சிங்காரவேலன் சன்னதியிலே
நமது சங்கீத அருவிகள்
ஒன்று கலக்கட்டும்
பாடுபாடு சாந்தா
பாடு சாந்தாபாடு
ஏன் தயக்கம்ம்ம்
சிங்கார வேலனே தேவா
அருள் சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வாவா
சிங்கார வேலனே தேவா
சிங்கார வேலனே தேவா
செந்தூரில் நின்றாடும் தேவா
ஆஆஆஆஆ
திருச்செந்தூரில் நின்றாடும் தேவா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு
நீ வா வா
அருள் சிங்கார வேலனே தேவா
செந்தமிழ் தேவனே சீலா
செந்தமிழ் தேவனே சீலா
விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா
அருள் சிங்கார வேலனே தேவா
ஸகமபநி
சிங்கார வேலனே தேவா
நித்த நித பமகம கரி ஸநி
ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி
சிங்கார வேலனே தேவா
ஸா ரிஸ நிஸ ரிஸ
நிநிஸ பப நிநிஸ
மம பப நிநிஸ
ககஸ ககஸ நிநிஸ பபநி
மமப கக மம பப
நிநி ஸஸ கரிநி
பா நித பம கரி
ஸநி ஸகக ஸகக
ஸக மப கரி ஸநி ஸகஸா
நிநிப மமப நிப
நிபஸ பநி பஸ
நித பம கரி ஸகஸா
கம பநிஸா நிஸ கரி ஸரிநி
ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி
கரிநி கரிக நிரி கரி நிக ரிநி
நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா
நிநி நிஸாஆஆஆஆ
ஸநிஸ மக மப கம பநி ஸரி
ஆஆஆ
ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி
பநி பஸ பநி பநி மபக
பநிப நிஸ கஸா
பநிப நிஸ ரிஸா
மக பம
ஸரிநி
நிஸபா
ஸரிஸநி
ஸரிஸ ஸரிஸ ஸரிஸ
ஸரிஸநி
ஸநிதப
ரிகமப
நிதபம
ததநித
ஸநிஸநி
கரிநித பமபா
பமபதநி
சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வாவா
சிங்கார வேலனே தேவா