Singariye |
---|
இன்றும்
என் வாழ்வில் இன்றும்
உண்டான காதல் சிங்காரியே
கண்கள் காணாத நேரம்
கண்ணோரம் ஈரம் சிங்காரியே
எனில் நூறு சோகம்
உன்னை கண்டால் போகும்
கடல் கொள்ளும் மேகம்
மழைதானே தூறும்
கரும்பாறை நானும்
உயிரில் ஊரும்
வரம் தரும் தேவி
நான் சிலையாக கூடும்
ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓஓஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒஆஅ
கற்றை குழலில் ஒற்றை முடியை
அள்ளி எடுத்து ஒதுக்கும் போதும்
பார்த்த பொழுதும் பார்த்திடாமல் ரசிபாய்
அழைப்பு மணியும் ஒலித்துடதோ
உனது குரலை அனுப்பிடாதோ
காத்து கிடந்து காத்து கிடந்து தவிப்பாய்
நிறம் இல்ல வானம்
நிஜம் இல்லா நீலம்
கதிர் வரும் போது
நிறம் மாறக் கூடும்
கனா காணும் நேரம்
உன்னை காண வேண்டும்
உயிர் தீயில் மோதி
நான் சிவப்பாகா கூடும்
ஆஅஆஆஆஅ
ரி ரி க ரி க ம ம த ப
ஹாஆஅஆ(3)
ஓஹோ ஓஒ ஓஒ
ஹாஆஅஆ(3)
சிங்காரியே சிங்காரியே
உய்யாறியே உய்யாறியே
சிங்காரியே செல்ல சிங்காரியே
சிங்காரியே சிங்காரியே
உய்யாறியே உய்யாறியே