Sinukku Sinukkunnu

Sinukku Sinukkunnu Song Lyrics In English


சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு இஸ்ஸ்



யப்பா கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாருஇஸ்ஸ்



சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு

உன் ஆளு தானடா

கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு

உன் ஆளு தானடா

ஹேய் சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு

உன் ஆளு தானடா

கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு

உன் ஆளு தானடா

ஹேய் விடியும் வரைக்கும்
உறக்கம் வரல
முழிக்க வெச்சாடா
கடிதத்தோட மனச மடிச்சு
வாங்கிக்கிட்டாடா
நெஞ்ச பறிச்சாளே

யப்பா யப்பா யப்பா

சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு
கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு

கண் அழகு கண்ணகி போல்
பொண்ணு இருப்பா
புன்னகையில் மோனலிசா போல் இருப்பா

போல் இருப்பா

ஒற்றை இதழ் தாமரையாய்
கன்னம் செவப்பா
சிற்றிடையில் சிற்பங்களை வம்புக்கிழுப்பா

வம்புக்கிழுப்பா

பூக்கள் வந்து குடை பிடிக்கும்
மின்னல் வந்து படம் பிடிக்கும்
தேவதை நடந்து வந்தாலே போதும்
நெஞ்சுக்குள்ளே மழையடிக்கும்
நினைவுகள் சிறகடிக்கும்
பக்கம் அவள் வந்து நின்றாலே போதும்
பனி பெய்த மலர் போலே

இருப்பா இருப்பா

சிறு பிள்ளை குறும்போடு

சிரிப்பா சிரிப்பா

அவ எனக்குத் தானே மண்ணுல வந்து

பொறந்தா பொறந்தா


சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு

உன் ஆளு தானடா

கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு

உன் ஆளு தானடா

கண் முழிச்சு காலை வரை
காத்துக் கெடப்பா
மூச்சிரைக்க ஓடி வந்து
முன்னே நிப்பா

முன்னே நிப்பா

கோபம் கொண்ட பொண்ண போல
கொஞ்சம் நடிப்பா
அப்புறமா மெல்ல மெல்ல கண்ணடிப்பா

கண்ணடிப்பா

கையத் தொட்டு அணைச்சிருப்போம்
கண்ண மூடி ரசிச்சிருப்போம்
சொல்லாத இன்பம் தேடுவோம் நாங்கள்
காதலே மெச்சும் படி
காலத்தை வெல்லும் படி
கை கோர்த்து காதல் செய்வோமே நாங்கள்
மழை நாளில் குடை போல

துணையாய் இருப்பா

இரு உடலை ஒரு உயிராய்

இணைப்பா இணைப்பா

அந்த நிலவின் கறையை காதல் கொண்டு

துடைப்பா துடைப்பா

சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு

உன் ஆளு தானடா

கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு

உன் ஆளு தானடா

விடியும் வரைக்கும் உறக்கம் வரல
முழிக்க வெச்சாடா
கடிதத்தோட மனச
மடிச்சு வாங்கிக்கிட்டாடா
நெஞ்ச பறிச்சாளே

யப்பா யப்பா யப்பா

சிணுக்கு சிணுக்குன்னு
நெஞ்சுக்குள்ள நடந்தது யாரு

உன் ஆளு தானடா

கலக்கு கலக்குன்னு
எம் மனச கலக்கியதாரு

உன் ஆளு தானடா