Siragu Mulaiththa |
---|
சிறகு முளைத்த
தீ ஆனேன் நான் திசைகள்
உடைத்த காற்றானேன் ஊழி
நெருப்பில் கருவானேன் நான்
உன்னை அழிக்க உருவானேன்
கொடுமைகள் கண்டு
பொறுப்பேனா நான் குத்து
கல்லாய் இருப்பேனா அக்கினி
குஞ்சை அடை காத்தேன் அட
இக்கணம் உன்னை குடை
சாய்ப்பேன்
கூற்ற கழுவினில்
ஏற்றும் துணிவினில் சீற்ற
புயலென வருவேண்டா
தும் தா தும் தா
நா நா தும் தா தும் தா
நா நா தும் தா தும் தா
நா நா தும் தா தும் தா
நம்
மூர்க்க பயல்
உன்னை தீர்க்கும்
வரையினில் தூக்கம்
என்பதை மறப்பேன்டா
தும் தா தும் தா நா
நா தும் தா தும் தா நா நா
தும் தா தும் தா நா நா தும்
தா தும் தா நம்
அடங்கா வெறி
உடன் அடி நாள் பசி யுடன்
கயவா உனதுயிர்
பிரிவேண்டா
இரண்டாய் உனதுடல்
பிளந்தே நெருப்பினில் விறகாய்
கருகிட எரிவேண்டா
இறுதி அருவியென
பெருகி பெருகி வர இறுதி
இறுதி என மரணம் திமிறிவர
திருகி திருகி தலை
சிதறி தரையில் விழ தருவி
தருவி மனம் குமுறி குமுறி
எழ ஆணவங்கள் சாய்ந்திருக்க
ஆத்திரங்கள் ஓய்ந்திருக்க சூர்
அழிக்க வேல் எடுத்த வேலனுக்கு
பேரன் என்று சிரிப்பேண்டா