Sirippil Undagum Ragathile |
|---|
ஹோ ஹோ ஹோ ஓஓ ஓ ஹோ
ஹாஆஆஆஅஆஅ
ஹஹஹஹா
ஸ ரி ஸ நி ஸ ரி க ம ப த நி ஸ
ஹஹஹஹா
நி நி த நி த ப ம நி ப த நி
ஹஹஹஹா
மா க ச க த ம க ஸ
ஹஹஹஹா
ப த ஸ த ஸ க ஸ க ப க ப த ப த ஸ
ஹஹஹஹா
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
என் கண்ணே பூ வண்ணமே
ஹஹஹஹா
ப த ஸ த ஸ க ஸ க ப த ப க ஸ
ஹஹஹஹா
நி நி ரி ரி த த ப ப ம ம க க ரி ஸ ரி
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ
மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ
நீ விடியும் காலை வெள்ளி
புது விவரம் சொல்லும் பள்ளி
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
கண்ணே பூ வண்ணமே
இருவர் : எல்லாம் உன் எண்ணமே
நிலவென வளரட்டும் கவிதை வெள்ளம்
நினைவுடன் தெளியட்டும் இளைய உள்ளம்
என்னை உன்னோடு கண்டேன் ஹோ
உன்னை கண்ணாகக் கொண்டு
நிலவென வளரட்டும் கவிதை வெள்ளம்
நினைவுடன் தெளியட்டும் இளைய உள்ளம்
என்னை உன்னோடு கண்டேன் ஹோ ஓ
உன்னை கண்ணாகக் கொண்டு
தங்கம் பாதி வைரம் பாதி
அங்கம் என்பதோ
நூல் இடையில் வாழும் பெண்மை
உன் இசையில் ஆடும் பொம்மை
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
எங்கும் உன் வண்ணமே
இருவர் : எல்லாம் உன் எண்ணமே
இருவர் : சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
என் கண்ணே பூ வண்ணமே
