Sirithaal Sirithen

Sirithaal Sirithen Song Lyrics In English


சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு பதுமையைப் போலே
பூங்கொடி இடையாளே
ஒரு பதுமையைப் போலே
பூங்கொடி இடையாளே

சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி

காவியம் பாடி வரும் அதிரூப ராணி
கண்களில் கதை சொல்லும்
கலைக்கோயில் வாணி
ஓவியம்போல் நடக்கும்ம்ம்
ஆஅஆஆஅமாமா
ஓவியம்போல் நடக்கும்
முல்லை மலர் செண்டு உள்ளம் அது வண்டு

சுயவரம் நடத்தில்
என்னைத் தேர்ந்தெடுத்தாளே

சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு பதுமையைப் போலே
பூங்கொடி இடையாளே

சாகச சரசங்களில் சல்லாபம் காண
நவரச நடனக் கலை நடை பயின்று வந்தாள்
சாகச சரசங்களில் சல்லாபம் காண
நவரச நடனக் கலை நடை பயின்று வந்தாள்
மோகனப் புன்சிரிப்புஊஆஆ
ஏஆஆமாமா
மோகனப் புன்சிரிப்பு கொள்ளையிட்ட தென்னை
அள்ளி வைத்தான் பொன்னை


மார்பினில் சாய்ந்து விட்டாள்
மதுக்குடம் போலே

சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி

மழலை பேசும் விழிகளோடு
எனை அழைப்பதென்ன
மலர்க்கணையைத் தொடுப்பதென்ன
மதி முகம் அழைப்பதென்ன
புது சுகம் தெரியவதென்ன
இடையோகொடியோ
கலைமாமணியோ அறியேன்
இடையோகொடியோ
கலைமாமணியோ அறியேன்
தளதளவென தகதகவென
பலநிலைகளில் தரும் கலைகளில்
உல்லாச சல்லாபம் கொண்டாடும் புது மகள்

சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு பதுமையைப் போலே
பூங்கொடி இடையாளே
சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
அவள் ஒரு ராஜகுமாரி
அவள் ஒரு ராஜகுமாரி