Sirithaalum Azhuthaalum

Sirithaalum Azhuthaalum Song Lyrics In English


சிரித்தாலும் அழுதாலும்
நிலை ஒன்றுதான்ஆன்
சென்றாலும் நின்றாலும்
வழி ஒன்றுதான்
வழி ஒன்றுதான்

சிரித்தாலும் அழுதாலும்
நிலை ஒன்றுதான்
சிரித்தாலும் அழுதாலும்
நிலை ஒன்றுதான்
சென்றாலும் நின்றாலும்
வழி ஒன்றுதான்
வழி ஒன்றுதான்

தொடர்ந்தாலும் முடிந்தாலும்
கதை ஒன்றுதான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும்
தரம் ஒன்றுதான்

சிரித்தாலும் அழுதாலும்
நிலை ஒன்றுதான்

இணைவதிலே இன்பம்
பிரிவினிலே துன்பம்
உலகினில் மாறாத நீதி
இணைவதிலே இன்பம்
பிரிவினிலே துன்பம்
உலகினில் மாறாத நீதி

வருவது போல் வந்து
நிலைப்பது போல் நின்று
வருவது போல் வந்து
நிலைப்பது போல் நின்று
மறைவது தான் வாழ்வில் பாதிஈ

சிரித்தாலும் அழுதாலும்
நிலை ஒன்றுதான்


ஆனந்த வெறியேறி
ஆயிரம் பொய் கூறும்
மானிட சமுதாய எல்லை
ஆனந்த வெறியேறி
ஆயிரம் பொய் கூறும்
மானிட சமுதாய எல்லை

இதில் தன்னலம் கருதாத
தாய்மையை மறவாத
தன்னலம் கருதாத
தாய்மையை மறவாத
பெண்மையும் இல்லாமல் இல்லைஈ

சிரித்தாலும் அழுதாலும்
நிலை ஒன்றுதான்
சென்றாலும் நின்றாலும்
வழி ஒன்றுதான்

தொடர்ந்தாலும் முடிந்தாலும்
கதை ஒன்றுதான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும்
தரம் ஒன்றுதான்

சிரித்தாலும் அழுதாலும்
நிலை ஒன்றுதான்