Siriththu Siriththu |
---|
இருவர் : ஹ்ஹஹஹஹா
ஓஹோஹஓஹோ
ம்ம்ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சிரித்துச் சிரித்து
என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து
கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில்
அடைத்து விட்டாய்
பக்கம் நெருங்கி நெருங்கி
இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து
என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து
கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில்
அடைத்து விட்டாய்
பக்கம் நெருங்கி நெருங்கி
இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து
என்னைச் சிறையிலிட்டாய்
ஓஹோஹோஓஓஓஒ
பழகப் பழக வரும் இசை போலே
தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே
பழகப் பழக வரும் இசை போலே
தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே
அருகில் அருகில் வந்த உறவினிலே
மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே
ம்ஹும்
அருகில் அருகில் வந்த உறவினிலே
மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே
சிரித்துச் சிரித்து
என்னைச் சிறையிலிட்டாய்
ஆஹஅஹஹாஆஅ
இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
எளிமை பெருமை எது வந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
ம்ஹும்ஹும்
எளிமை பெருமை எது வந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
இருவர் வழியும் ஒன்றே
சிரித்துச் சிரித்து
என்னைச் சிறையிலிட்டாய்
ஆஹா
இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
ம்ஹும்
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
சிரித்துச் சிரித்து
என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து
கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில்
அடைத்து விட்டாய்
பக்கம் நெருங்கி நெருங்கி
இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து
என்னைச் சிறையிலிட்டாய்
இருவர் : ஆஆஹாஹாஹஹா
ஆஆஹாஹாஹஹா
ஆஆஆ