Siruvizhi Kurunagai |
---|
சிறு விழி குறு நகை
சுவை தரும் மழலையின்
சொல்லே ஓசை இசை தரும் வீணையே
எழில் சிலை நகர் வடிவே
தேன் அலைக் கடலே
எண்ண எண்ண இன்பம் தரும்
வண்ண மலர் அமுதே
சிறு விழி குறு நகை
சுவை தரும் மழலையின்
சொல்லே ஓசை இசை தரும் வீணையே
உந்தன் சொல்லே ஓசை இசை தரும் வீணையே
ஆடிடும்போது
என் இதயமும் சேர்ந்தே
நில்லாமல் மகிழ்ந்தாடுமே
நீ ஆடிடும்போது
என் இதயமும் சேர்ந்தே
நில்லாமல் மகிழ்ந்தாடுமே
வேதனை நினைவுகள்
உன் முகம் கண்டால்
சொல்லாமலே பறந்தோடுமே
வேதனை நினைவுகள்
உன் முகம் கண்டால்
சொல்லாமலே பறந்தோடுமே
ஹோ ஓ ஓ ஓ ஓஒ ஓஒ
இதுவே பொன்னான திருநாளே
வேறிலையே என் வாழ்விலேஏ
இதுவே பொன்னான திருநாளே
வேறிலையே என் வாழ்விலேஏ
மணியே தளிரே சிங்காரச் சேயே
மாறாத செல்வம் நீயே
சிறு விழி குறு நகை
சுவை தரும் மழலையின்
சொல்லே ஓசை இசை தரும் வீணையே
நாடகம் போன்றே
நயமிகக் காண்பேன்
கை வீசியே வரும் போதிலே
நீ கை வீசியே வரும் போதிலே
வானகம் தவழ்ந்திடும்
தென்றலைக் காண்பேன்
என் ஜீவனே உன் மீதிலே
வானகம் தவழ்ந்திடும்
தென்றலைக் காண்பேன்
என் ஜீவனே உன் மீதிலே
ஹோ ஓ ஓ ஓ ஓஒ ஓஒ
இதுவே பொன்னான திருநாளே
வேறிலையே என் வாழ்விலேஏ
இதுவே பொன்னான திருநாளே
வேறிலையே என் வாழ்விலேஏ
மணியே தளிரே சிங்காரச் சேயே
மாறாத செல்வம் நீயே
சிறு விழி குறு நகை
சுவை தரும் மழலையின்
சொல்லே ஓசை இசை தரும் வீணையே
உந்தன் சொல்லே ஓசை இசை தரும் வீணையே