Sithamellaam Enakku Sivamayame

Sithamellaam Enakku Sivamayame Song Lyrics In English


பித்தா பிறை சூடி பெருமானே
அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்
மனத்து உன்னை
வைத்தாய்ப் பெண்ணை தென் பால்
வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே

சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா

அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை
அந்த அம்மையில்லாமல்
இந்தப் பிள்ளை இல்லை

சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா

பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக


பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக
எந்தன் சந்ததியே உந்தனுக்கு
அடி பணிய இறைவா

சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா

கண்ணைத் திறந்து வைத்த
கருப் பொருளே
கோவில் கதவைத் திறந்தழைத்த
திருவருளே

வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே
வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே
வந்து என்னை என்றும் ஆளுகின்ற
பரம் பொருளே இறைவா

சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமேஇறைவா