Sogangal Geethangalo |
---|
சோகங்கள் கீதங்களோ
வேதனை வேதங்களோ
சோகங்கள் கீதங்களோ
வேதனை வேதங்களோ
காலம் செய்யும் வஞ்சகம்
சாவு என்னும் சஞ்சலம்
யார்தான் செய்த நீதியோ
சோகங்கள் கீதங்களோ
வேதனை வேதங்களோ
தாரணி மீதில் வாழ்க்கை எல்லாம்
நீரில் கோலமோ
தாரணி மீதில் வாழ்க்கை எல்லாம்
நீரில் கோலமோ
கண்ணீரினாலே குணமாவதில்லை
புண்ணான நெஞ்சம் உயிர் காப்பதில்லை
தேடும் செல்வமே
பாடும் குயிலை
பருந்து ஒன்று இரையாய் தேடும்
தெய்வம் காக்குமோ
சோகங்கள் கீதங்களோ
வேதனை வேதங்களோ
காலம் செய்யும் வஞ்சகம்
சாவு என்னும் சஞ்சலம்
யார் தான் செய்த நீதியோ
சோகங்கள் கீதங்களோ
வேதனை வேதங்களோ