Solai Kuyil Ondru |
---|
ஆரிராரி ராரோ ரோ
ஆரிராரி ராரோ ரோ
சோலைகுயில் ஒன்று
சொந்தம் வளர்த்தது இன்று
சோலைகுயில் ஒன்று
சொந்தம் வளர்த்தது இன்று
சொந்தம் வந்த பின்பு
பந்த பாசம் மறந்ததம்மா
ஜீவன் இருப்பதே
பிள்ளை சிரிப்பில் அல்லவா
நான் வாழும் காலம்
உன்னால் நீளும்
சோலைகுயில் ஒன்று
சொந்தம் வளர்த்தது இன்று
சொந்தம் வந்த பின்பு
பந்த பாசம் மறந்ததம்மா
ஜீவன் இருப்பதே
பிள்ளை சிரிப்பில் அல்லவா
நான் வாழும் காலம்
உன்னால் நீளும்
சோலைகுயில் ஒன்று
ஹாஆஅஆஅ
ஹாஆஅஆஆ
ஹாஆஅஆஅ
ஹாஆஅஆஆ
ஹாஆஅஆஆ
ஹாஆஅஹாஆஅ
அறிவுள்ள மனித கூட்டம்
ஆயுதத்தில் மனதை அறுக்கும்
பிள்ளை என்னும் வெள்ளை மனதுக்குள்
கள்ளம் இல்லை அல்லவா
ஒரு வஞ்சம் இல்லை அல்லவா
தொட்டிலுக்குள் உலகம் இருக்கு
சுற்றி உள்ள உலகம் எதற்கு
இன்னும் இவள் உயிர் சுமப்பது
இந்த கிளிக்கல்லவா
உன்னுடைய புன்னகையில்
என் உறவு உள்ளதல்லோ
உன்னுடைய தூக்கத்திலே
என் கனவு பொங்குமல்லோ
அந்த வெண்மேகம்
மடங்குது விண்ணோடு
அட என் வாழ்வும்
நிறைந்தது உன்னோடு
இது உயிரை நிரப்பும் உறவு எனக்கு
வேறு உறவு எதற்கு
சோலைகுயில் ஒன்று