Solai Kuyil Ondru

Solai Kuyil Ondru Song Lyrics In English


ஆரிராரி ராரோ ரோ
ஆரிராரி ராரோ ரோ

சோலைகுயில் ஒன்று
சொந்தம் வளர்த்தது இன்று

சோலைகுயில் ஒன்று
சொந்தம் வளர்த்தது இன்று
சொந்தம் வந்த பின்பு
பந்த பாசம் மறந்ததம்மா
ஜீவன் இருப்பதே
பிள்ளை சிரிப்பில் அல்லவா
நான் வாழும் காலம்
உன்னால் நீளும்

சோலைகுயில் ஒன்று
சொந்தம் வளர்த்தது இன்று
சொந்தம் வந்த பின்பு
பந்த பாசம் மறந்ததம்மா
ஜீவன் இருப்பதே
பிள்ளை சிரிப்பில் அல்லவா
நான் வாழும் காலம்
உன்னால் நீளும்

சோலைகுயில் ஒன்று

ஹாஆஅஆஅ
ஹாஆஅஆஆ

ஹாஆஅஆஅ
ஹாஆஅஆஆ
ஹாஆஅஆஆ


ஹாஆஅஹாஆஅ

அறிவுள்ள மனித கூட்டம்
ஆயுதத்தில் மனதை அறுக்கும்
பிள்ளை என்னும் வெள்ளை மனதுக்குள்
கள்ளம் இல்லை அல்லவா
ஒரு வஞ்சம் இல்லை அல்லவா

தொட்டிலுக்குள் உலகம் இருக்கு
சுற்றி உள்ள உலகம் எதற்கு
இன்னும் இவள் உயிர் சுமப்பது
இந்த கிளிக்கல்லவா

உன்னுடைய புன்னகையில்
என் உறவு உள்ளதல்லோ
உன்னுடைய தூக்கத்திலே
என் கனவு பொங்குமல்லோ
அந்த வெண்மேகம்
மடங்குது விண்ணோடு
அட என் வாழ்வும்
நிறைந்தது உன்னோடு
இது உயிரை நிரப்பும் உறவு எனக்கு
வேறு உறவு எதற்கு

சோலைகுயில் ஒன்று