Solla Thudikkudhu Manasu |
---|
தேவன் கோவில்
ஆலயமணி தேடிக்
கண்டோம் ஆதவன்
ஒளி ஆனந்த ஜோதியிலே
அபூர்வ ராகங்கள்
பாலும் பழமும்
தேன் நிலவாக பாச
வலைக்குள் தேங்கும்
பாலைவனமும் சோலை
வனமாய் பன்னீர் புஷ்பங்கள்
பூக்கும்
புன்னகை மன்னன்
விழுந்தான் பூவிழி வாசலிலே
பொன்மன செல்வன் பார்வையிலே
புதுப்புது அர்த்தங்களே
சொல்லத் துடிக்குது
மனசு முதல் வசந்தத்திலே
மெல்லத் திறந்தது கதவு
காதல் தேசத்திலே
மாலையிட்டால் ஒரு
மங்கை இங்கேயும் ஒரு கங்கை
அரங்கேற்ற வேளைதன்னில்
சுகம் சுகம்
சின்ன மாப்பிள்ளைக்கு
கல்யாணப் பரிசு நான் பாடும்
பாடல் புதுசு சின்ன மாப்பிள்ளைக்கு
கல்யாணப் பரிசு நான் பாடும்
பாடல் புதுசு
சொக்கத்தங்கம் அன்னக்கிளிக்கு
மனசுக்குள்ள மத்தாப்பு
உல்லாசப் பறவைகளே
உயரப் பறந்து செல்லுங்களே
வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க
சொல்லத் துடிக்குது
மனசு முதல் வசந்தத்திலே
ஆஹா மெல்லத் திறந்தது
கதவு காதல் தேசத்திலே
மாலையிட்டால் ஒரு
மங்கை இங்கேயும் ஒரு கங்கை
அரங்கேற்ற வேளைதன்னில்
சுகம் சுகம்
மாப்பிள்ளை
பொண்ணையும் பாரு
நீங்க வாழணும் ஆண்டுகள்
நூறு மாப்பிள்ளை பொண்ணையும்
பாரு நீங்க வாழணும்
ஆண்டுகள் நூறு
செல்வங்களே பதினாறு
அதை பெற்றுத்தான் வாங்கணும்
பேரு செல்வங்களே பதினாறு
அதை பெற்றுத்தான் வாங்கணும்
பேரு
கைய புடிங்க கட்டி
அணைங்க தொட்டில் கட்டத்தான்
தொடருங்க நீங்க கைய புடிங்க
கட்டி அணைங்க தொட்டில்
கட்டத்தான்
மிச்ச ஆசையும்
நெஞ்சுக்குள்ள சொல்லி
திரிங்க நினைச்சத முடிச்சு
மிச்ச ஆசையும் நெஞ்சுக்குள்ள
சொல்லி திரிங்க நினைச்சத
முடிச்சு
நீடுழி வாழுங்க
நீடுழி வாழுங்க நீடுழி
வாழுங்க நீடுழி வாழுங்க