Solla Vaarthaigal Illai |
---|
சொல்ல
வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும்
இல்லை ஆசை வந்து
கயிறு கட்டி அழைக்கிறதே
உயிரே
ஓ பேச ஞாபகம்
இல்லை பேசாமல் போகவும்
இல்லை என்ன செய்ய ஏது
செய்ய உள்ளம் கிடந்து
அலைகிறதே
கனவா கனவா
என் ஆசை கனவா
சேர்ந்து கொண்டேன்
இதயம் துடிக்கின்றதே
கனவா கனவா
இது காதல் கனவா
கிள்ளிக்கொண்டேன்
எனக்கும் வலிக்கிறதே
சொல்ல
வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும்
இல்லை ஆசை வந்து
கயிறு கட்டி அழைக்கிறதே
உயிரே
ஓஹோ
ஓஓஹோ
ஓஹோ
ஓஓ ஓஓ
உன்னை விலகும்
ஒவ்வொரு நொடியும்
உன்னை நெருங்குகிறேன்
உன்னை விரும்பும் அத்தனை
கணமும் என்னில்
ததும்புகிறேன்
ஆஹா உன்னை விலகும்
ஒவ்வொரு நொடியும்
உன்னை நெருங்குகிறேன்
உன்னை விரும்பும் அத்தனை
கணமும் என்னில்
ததும்புகிறேன்
நேசிக்கிறேன்
உன்னை என்னை
அறியாமலே யோசிக்கிறேன்
இதைத்தான் நானும்
புரியாமலே
நெஞ்சோடு கலகம்
தீராததா அன்பான உலகம்
கை சேருமா கண்ணோரங்கள்
கொல்ல புது மின்சாரங்கள்
செல்ல இன்னும் என்ன சொல்ல
நான் என்னைத் தந்தேன் மெல்ல
சொல்ல
வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும்
இல்லை ஆசை வந்து
கயிறு கட்டி அழைக்கிறதே
உயிரே
கண்கள் திறந்து
கண்ணிமை திறந்து
கண்கள் கலந்ததென்ன
என்னை மறந்து உன்னையும்
மறந்து உயிர் கரைந்ததென்ன
ஓ உள்ளம் கடந்து
உள்ளத்தை கடந்து வந்த
உணர்வு என்ன நெஞ்சை
அளந்து நேசத்தை அளந்து
நின்று நிலைத்ததென்ன
கோடுகளை
இணைத்தால் கோலம்
உருவாகுமே இணைத்திடவே
நல்ல காலம் உருவாகுமே
விண்ணோடு
துருவம் சேர்ந்திடுமே
உன்னோடு இதயம்
கலந்திடுமே அன்பே
அன்பே என்று உன்னை
தாலாட்டும் நாள் என்று
ஆகாயமும் இன்று மலர்
பூத்தூவுமே அன்று
யாரோ நெஞ்சுக்குள்
வந்து ஒரு லட்சம்
வயலின்களை மெல்ல
மெல்ல இசைப்பது போல்
இருக்கிறதே அன்பே
கனவா கனவா
என் ஆசை கனவா
சேர்ந்து கொண்டேன்
இதயம் துடிக்கின்றதே
யாரோ நெஞ்சுக்குள்
வந்து ஒரு லட்சம்
வயலின்களை மெல்ல
மெல்ல ராகத்தோட
இசைப்பது போல்
இருக்கிறதே