Sollamaley

Sollamaley Song Lyrics In English


சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே ஹோ ஹோ
ஹோ

சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே

மனது கோலம்
இடும் வேளையிலே
மழையாய் பொழியும்
விதியாலே

இது கால்
இல்லாமல் போகும்
பாதை வாழ்வின்
தூரம் தெரியாதே

புயல் வீசும்
பொழுதினிலே பொறி
போல சிதறுவதேன்


ஒரு முறை
வாழும் உலகினிலே
தவணையில் நாளும்
உதிர்வது ஏன் உறவுகள்
வேண்டி தொடங்குவதேன்
பிரிவுகள் தீண்ட வருந்துவதேன்
இறுதியில் நானும் அடங்குவதேன்
கண்ணீரில்

சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே

மனது கோலம்
இடும் வேளையிலே
மழையாய் பொழியும்
விதியாலே

இது கால்
இல்லாமல் போகும்
பாதை வாழ்வின்
தூரம் தெரியாதே