Sollamathan |
---|
சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம
என் கண்ணு ரெண்டு ஆக்கிபுட்டான் தூக்கம் இல்லாம
ஹே காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம
அட கத்த வச்சான் அவன் பேரை கூச்சம் இல்லாம
சும்மா சும்மா கண்ணாடிய பாக்க வெச்சானே
பத்து முறை பவுடர் அள்ளி பூச வெச்சானே
வித விதமா வெக்கப்பட கத்து தந்தானே
ரக ரகமா கனவுலதான் முத்தம் தந்தானே
ஹேய் பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே
அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்த விட்டானே
ஹேய் பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே
அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்த விட்டானே
சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம
என் கண்ணு ரெண்டு ஆக்கிபுட்டான் தூக்கம் இல்லாம
ஹே காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம
அட கத்த வச்சான் அவன் பேரை கூச்சம் இல்லாம
அவன் போட்ட சட்டை இருக்கு
நான் போட்டு பாக்க ஆசை வந்துச்சு
என் முந்தானையில் அவன் மொகத்த
நான் தொட்டு பாக்க போதை வந்துச்சு
கையும் காலும் தான் ரெக்க ஆணுச்சு
வானம் தாண்டி தான் போக தோனுச்சு
கையும் காலும் தான் ரெக்க ஆணுச்சு
வானம் தாண்டி தான் போக தோனுச்சு
அரணா கொடியாட்டம்
அவன சுத்தி கெடப்பானே
அரை நொடி பிரிஞ்சாலும்
நான் பித்து பிடிப்பேனே
அவன் கால் அழக பார்த்து பார்த்துதான்
வைகை நதிக்கரைய கட்டி வெச்சாங்க
அவன் தோள் அழக பார்த்த பின்னாலே
வருஷ நாட்டு மலை சின்னதுனாங்க
ஹையோ பயபுள்ள செக்க செவப்புடா
கண்ணும் முடியும்தான் உடம்பில் கருப்புடா
ஹையோ பயபுள்ள செக்க செவப்புடா
கண்ணும் முடியும்தான் உடம்பில் கருப்புடா
அழகர் தேராட்டாம்
அவன் நடையும் இருக்கும்டா
ஆயுள் முழுக்க நான்
அவன் நிழல்லா நடப்பேன்டா