Sollathan Nenaikurane

Sollathan Nenaikurane Song Lyrics In English


சொல்லத்தான்
நினைக்குறானே
சொல்லாம நடக்குறானே
யாரென்ன சொன்னாலும்
பல்லத்தான் காட்டுறானடா

வழியே பார்த்து
சிரிச்ச தெல்லாம்
துணையா ஜோடி
சேரத்தான் ஓ கடலு
ஏழு தாண்டி வந்து
காதல் நீட்டுறான்
கேட்டது கெடைக்காம
இவனும் நடைய
கூட்டுறான்

எத்தனை
காலம் இன்னும்
ஒத்தையா சுத்துரானோ
சம்மதிச்சா கல்யாணம்
தான் மாட்டிக்கிட்டான்
ஆம்பள தான்

மனசு துணிந்தே
விட்டான் அடடா அச்சம்
அவள் முகத்தில் நாளும்தான்
தோணுமா

மனைவி என்றே
அமையும் பெண்ணா
அட பார்க்க வெக்கம்
வேணுமா

பொழுதே விடிஞ்சிட்டா
போதும் நடந்தான் அவ பின்ன
நாளும் இரவே வருகிற போதும்
நடப்பான் கனவிலும் போதும்


சேரணும் ரெண்டும்
சேர்ந்து வாழ்வதை
பாக்கணும்

சிறகா காதலும்
இறகா அது ஒரு சறுகா
நான் கேட்கிறேன்
சிறைதான் இது ஒரு
இரைதான் அனுபவம்
உரைதான் நான்
வாழ்கிறேன்

வங்க கரைய
வளச்சு புடிக்க பையன்
வலைய வீசுறான்
கடலு ஏழு தாண்டி வந்து
காதல் நீட்டுறான்
கேட்டது கெடைக்காம
இவனும் நடைய
கூட்டுறான்

எத்தனை
காலம் அவன்
ஒத்தையா சுத்துரானோ
சம்மதிச்சா பொம்பளதான்
மாட்டிக்கிட்டான் ஆம்பளதான்

சொல்லத்தான்
நினைக்குறானே
சொல்லாம நடக்குறானே
யாரென்ன சொன்னாலும்
பல்லத்தான் காட்டுறானடா