Solli Kodu |
---|
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
தண்டிருக்கும் தாமரைக்குள்
வண்டிருக்கும் வேளை இது
தண்டிருக்கும் தாமரைக்குள்
வண்டிருக்கும் வேளை இது
உள் இருக்கும் செவ்விதழில்
கள் எடுக்கும் மாலை இது
உள் இருக்கும் செவ்விதழில்
கள் எடுக்கும் மாலை இது
தேன் உண்ணப் பாத்திரம் ஏந்தி வர
அதில் நீர் என்று ஆசைகள்
நீந்தி வர நீந்தி வர
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
விண்ணிருக்கும் நீலம் எல்லாம்
வண்ண விழி வாங்கியதோ
விண்ணிருக்கும் நீலம் எல்லாம்
வண்ண விழி வாங்கியதோ
வண்ண விழி தூது விட
மன்னன் மனம் ஏங்கியதோ
வண்ண விழி தூது விட
மன்னன் மனம் ஏங்கியதோ
ஆயிரம் கேள்விகள் நெஞ்சில் வர
அந்தக் கேள்விக்கு பதில் என
நானும் வர நானும் வர
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை