Sondhangalai Vazhthi |
---|
சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்
கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்
எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்
வாழ்பவன் நான் நண்பனே நண்பனே
நண்பனே நண்பனே
சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்
கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்
எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்
வாழ்பவன் நான் நண்பனே நண்பனே
நண்பனே நண்பனே
நான் தழுவ நடந்து வரும் தேனருவி
நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி
நான் தழுவ நடந்து வரும் தேனருவி
நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி
தாயுடன் சேர்ந்து என் கடன் தீர்ந்தது
ஆடிய நாடகம் அமைதியாய் முடித்தது
முடித்ததுமுடித்தது
அம்மாடி எந்நாளும் மாமன்
நியாபகம் உன் நெஞ்சில்
வாழுமோ சொல் கண்மணிபொன்மணி
கண்மணிபொன்மணி
சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்
கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்
நாயகியே நினைத்தபடி மாலை இடு
நாயகனின் மழலைக்கொரு வாழ்வு கொடு
நாயகியே நான் நினைத்தபடி மாலை இடு
நாயகனின் மழலைக்கொரு வாழ்வு கொடு
ராமனை இடையிலே பிரிந்தவள் ஜானகி
மீண்டும் நான் சேர்கிறேன் நான் ஒரு மாருதி
மாருதி மாருதி
நல்லோர்கள் எல்லோரும்
வாழத்தானொரு பல்லாண்டு
பாடினேன் நான்வாழ்கவேவாழ்கவே
வாழ்கவேவாழ்கவே
சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்
கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்
எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்
வாழ்பவன் நான் நண்பனே நண்பனே
நண்பனே நண்பனே