Sooriyane Ilam |
---|
ஆஆஆஅஆஅஆஆஆ
ஆஆஆஅஆஅஆஆஆ
சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார்
உன் வான்நிலவே நீ வா
காதலனே உனை காதலித்தேன்
உன் கண்ணசைந்தால்
நான் கையனைப்பேன்
நீ வாய் திறந்தால்
இங்கு வாழ்ந்திருப்பேன்
இல்லை தீக்குளித்து
உயிர் நீத்திருப்பேன் நீ வா
உன் பேரை ஒவ்வொரு நாளும்
வேதமென ஓதுகிறேன்
உன் மேலே காதலை வைத்த பெண்
பூமேலே மெத்தை விரித்தேன்
பூவுடம்பு நோகிறதே
உன்னாலே தூக்கம் இழந்த கண்
தினந்தோறும் புண்ணாகும் தேகம்
ஒருபோதும் விலகாது மோகம் வா
சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார்
உந்தன் வான்நிலவே நீ வா
ஆசை கொண்டு
உந்தன் பொன்முகத்தை
நெஞ்சில் அச்சடித்து வைத்த பாவை
உன்னை என்னை ஒரு சோறு தண்ணி
இன்றி உள்ளம் வாடும் இந்த தோகை
வாழும் ஜென்மம் இது தீர்ந்தபோது
இன்னும் ஏழு ஜென்மம் வரக்கூடும்
வந்தபோதும் விட்டு நீங்கிடாது
இந்த வண்ண மாது உறவாடும்
இன்னமும் ஏன் வாட்டுகின்றாய்
மனதினில் தீ மூட்டுகின்றாய்
நான் வரும் போது நீ ஏனோ
வாசலை பூட்டுகின்றாய்யோ வா
சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார்
உந்தன் வான்நிலவே நீ வா
உன் பேரை ஒவ்வொரு நாளும்
வேதமென ஓதுகிறேன்
உன் மேலே காதலை வைத்த பெண்
பூமேலே மெத்தை விரித்தேன்
பூவுடம்பு நோகிறதே
உன்னாலே தூக்கம் இழந்த கண்
தினந்தோறும் புண்ணாகும் தேகம்
ஒருபோதும் விலகாது மோகம் வாவா
ஆஅஆஆஆஆஅஆஅ
ஆஅஆஆஆஆஅஆஅ