Sooriyane Ilam

Sooriyane Ilam Song Lyrics In English


ஆஆஆஅஆஅஆஆஆ
ஆஆஆஅஆஅஆஆஆ

சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார்
உன் வான்நிலவே நீ வா

காதலனே உனை காதலித்தேன்
உன் கண்ணசைந்தால்
நான் கையனைப்பேன்
நீ வாய் திறந்தால்
இங்கு வாழ்ந்திருப்பேன்
இல்லை தீக்குளித்து
உயிர் நீத்திருப்பேன் நீ வா

உன் பேரை ஒவ்வொரு நாளும்
வேதமென ஓதுகிறேன்
உன் மேலே காதலை வைத்த பெண்

பூமேலே மெத்தை விரித்தேன்
பூவுடம்பு நோகிறதே
உன்னாலே தூக்கம் இழந்த கண்
தினந்தோறும் புண்ணாகும் தேகம்
ஒருபோதும் விலகாது மோகம் வா

சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார்
உந்தன் வான்நிலவே நீ வா

ஆசை கொண்டு
உந்தன் பொன்முகத்தை
நெஞ்சில் அச்சடித்து வைத்த பாவை


உன்னை என்னை ஒரு சோறு தண்ணி
இன்றி உள்ளம் வாடும் இந்த தோகை

வாழும் ஜென்மம் இது தீர்ந்தபோது
இன்னும் ஏழு ஜென்மம் வரக்கூடும்
வந்தபோதும் விட்டு நீங்கிடாது
இந்த வண்ண மாது உறவாடும்

இன்னமும் ஏன் வாட்டுகின்றாய்
மனதினில் தீ மூட்டுகின்றாய்
நான் வரும் போது நீ ஏனோ
வாசலை பூட்டுகின்றாய்யோ வா

சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார்
உந்தன் வான்நிலவே நீ வா

உன் பேரை ஒவ்வொரு நாளும்
வேதமென ஓதுகிறேன்
உன் மேலே காதலை வைத்த பெண்

பூமேலே மெத்தை விரித்தேன்
பூவுடம்பு நோகிறதே
உன்னாலே தூக்கம் இழந்த கண்
தினந்தோறும் புண்ணாகும் தேகம்
ஒருபோதும் விலகாது மோகம் வாவா
ஆஅஆஆஆஆஅஆஅ
ஆஅஆஆஆஆஅஆஅ