Sorgam Pakkathil |
---|
சொர்க்கம் பக்கத்தில்
நேற்று நினைத்தது
கைகளில் மலர்ந்தது
பெண்ணின் வண்ணத்தில்
பெண்ணின் வண்ணத்தில்
நாளை வருவது இன்றே தெரிந்தது
மின்னும் கன்னங்களில்
லால்ல லலலலா
சிந்தும் முத்தங்களில்
சொர்க்கம் பக்கத்தில்
நேற்று நினைத்தது
கைகளில் மலர்ந்தது
பெண்ணின் வண்ணத்தில்
பெண்ணின் வண்ணத்தில்
நாளை வருவது இன்றே தெரிந்தது
மின்னும் கன்னங்களில்
லால்ல லலலலா
சிந்தும் முத்தங்களில்
லால்ல லலலலா
நீல விழி முத்து பந்தல்
நெஞ்சைத் தொட்டு பாடம் சொல்லட்டும்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நேற்று வரை எங்கே என்று
தேடும் உள்ளம்
வாங்கிக் கொள்ளட்டும்
கொஞ்சம் வா
கொஞ்ச வா
கிட்ட வா
கிள்ள வா
சொர்க்கம் பக்கத்தில்
நேற்று நினைத்தது
கைகளில் மலர்ந்தது
பெண்ணின் வண்ணத்தில்
பெண்ணின் வண்ணத்தில்
நாளை வருவது இன்றே தெரிந்தது
மின்னும் கன்னங்களில்
லால்ல லலலலா
சிந்தும் முத்தங்களில்
லால்ல லலலலா
சொல்லிலே சொல்லவோ
தோளிலே அள்ளவோ
இன்று முதல் ஆணும் பெண்ணும்
நம்மை பார்த்து காதல் செய்யட்டும்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நாளை வரும் கவிஞர் கூட்டம்
நம்மை சேர்த்து பாடல் பாடட்டும்
ஒன்று நான்
ஒன்று நீ
ஒன்றிலே
ஒன்று நாம்
தனிமையில் ஓர் இடம்
உலகமே நம்மிடம்
சொர்க்கம் பக்கத்தில்
நேற்று நினைத்தது
கைகளில் மலர்ந்தது
பெண்ணின் வண்ணத்தில்
பெண்ணின் வண்ணத்தில்
நாளை வருவது இன்றே தெரிந்தது
மின்னும் கன்னங்களில்
லால்ல லலலலா
சிந்தும் முத்தங்களில்
லால்ல லலலலா