Stanza Cafe |
---|
ஓ மெய்தானே
என் உயிரே நீ வழித்திடும்
காதலால் வாடியே போகிறேன்
உன்னால் விழிகளை தேடினேன்
பார்த்திடும் பார்வையில்
மயக்கங்கள் காண்கிறேன்
ஓ மழையிலே நனைந்து போகிறேன்
உன்னை பார்கையில் கரைந்து போகிறேன்
தனிமைகள் கலைந்து போகிறேன்
காதல் கவிதைகள் வரைந்து போகிறேன்
விழியில் நீயும் ஏன் வந்தாய்
ஏன் ?
ஆண் மற்றும் வசனம்
நிலவே கனவில் ஒன்று
நீ தந்தாய் என் உயிரே
எனது உயிரே
இதழில் நீயும் கனவில் வருகையில்
இறங்கி போகிறேன்
தினமும் உன்னை காணவே
கனவே காண்பேன்
உயிருள் நீயும் ஒன்றாய்
கலக்கவே வரங்கள் கேட்கிறேன்
உந்தன் கைகள் பிடிக்க
ஏங்கியே தவிப்பேன்
என் விழிகளில் உன் நினைவாலே
ஏங்கினேன் உயிர் அழித்திடும் காதலால்
வாடியே போகிறேன்
உந்தன் விழிகளை தேடினேன்
அவை பார்த்திடும் பார்வையில்
மயக்கங்கள் காண்கிறேன்
ஓ மழையிலே நனைந்து போகிறேன்
உன்னை பார்கையில் கரைந்து போகிறேன்
தனிமைகள் கலைந்து போகிறேன்
காதல் கவிதைகள் வரைந்து போகிறேன்
மயில் இறகே
என்னை நீயும் மெல்ல தீண்டவே
தவங்கள் இருக்கிறேன்
உன்னை சேரும் நேரத்தை
நினைத்தே வாழ்வேன்
விழியில் உன்னை வைத்து தாங்கவே
அனுமதி கேட்கிறேன்
இமைகள் போர்த்தி உன்னை
முடங்கிட வைப்பேன்
என் அருகிலே உன் நிமிடங்கள் கூறினேன்
உன்னை பிரிந்திடும் சுவாசமாய் மாறியே போகிறேன்
உந்தன் நெஞ்சினுள் வீசுவேன் அதன் விழிந்திடும்
நொடிகளில் கடவுளை கேட்கிறேன்
ஓ மழையிலே நனைந்து போகிறேன்
உன்னை பார்கையில் கரைந்து போகிறேன்
தனிமைகள் கலைந்து போகிறேன்
காதல் கவிதைகள் வரைந்து போகிறேன்
விழியில் நீயும் ஏன் வந்தாய்
ஏன் ?
நிலவே கனவில் ஒன்று நீ தந்தாய்
என் உயிரே