Subbammaa |
---|
சுப்பம்மா
ஏய் சுப்பம்மா ஆ
சுப்பம்மா சுப்பம்மா
சுப்பம்மா
சுப்பம்மா (3)
சுப் சுப் சுப் சுப்
சுப்பம்மா
சுப்பம்மா சுப்பம்மா
யே சூலூரு சுப்பம்மா நீ
செப்பம்மா செப்பம்மா
ஒரு நல்வாக்கு செப்பம்மா
ஆணிடம் பொண்ணுக்கு
என்ன புடிக்கும் அதை அச்சம்
மடம் நாணம் விட்டு சொல்லி
காட்டம்மா
பூக்கள திறக்கின்ற
முத்தம் புடிக்குமா இல்ல
பூங்கொடி சாய்கின்ற
யுத்தம் புடிக்குமா காதல்
பண்ண புடிக்குமா இல்ல
கன்னம் தின்ன புடிக்குமா
பிபிரி பிபிரி பி
பிரி பிபிரி பிபிரி பி
பிபிரி பிபிரி பி பிரி
பிபிரி பிபிரி பி
சுப்பம்மா சுப்பம்மா
சுப்பம்மா
யே சூலூரு சுப்பம்மா
சுப்பம்மா
நீ செப்பம்மா செப்பம்மா
ஒரு நல்வாக்கு செப்பம்மா
மதுரை மல்லிகையும்
நெல்லை அல்வாவும் வாங்கி
தந்தால் தான் ஆள புடிக்குமா
லஞ்சம் நீ தந்து
மஞ்சம் குடி வந்தா பஞ்சம்
என் பஞ்சம் உன்னால்
தீருமா
யே புல்லாங்குழல்
வாசிக்கிற மென்மை
புடிக்குமா இல்ல
சங்கெடுத்து ஊதுகின்ற
வன்மை புடிக்குமா
நீ எப்போதுமே
முப்போகமா கட்டில்
தான் பெண்ணுக்கு
உத்யோகமா ஊர்
தாங்குமா
சுப்பம்மா சுப்பம்மா
யே சூலூரு சுப்பம்மா நீ
செப்பம்மா செப்பம்மா
ஒரு நல்வாக்கு செப்பம்மா
பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாலே
தங்க சிலை போல் வந்து
மனதை தவிக்க விட்டாலே
தங்க சிலை போல் வந்து
மனதை தவிக்க விட்டாலே
நா நா நா நா சுக்க
போட்ட நவாபு செல்லாது
உன் ஜவாபு சுக்க போட்ட
நவாபு செல்லாது உன்
ஜவாபு
கட்டில் சேவைகளும்
காதல் தேவைகளும் என்றும்
பெண்ணுக்கு இன்பம் தராது
யே யே யே யே யே
யே யே யே யே யே யே
யே
சேவை முடிந்த
பின்னும் சேர்த்தே
அணைத்த படி செவிகள்
வருடி கொண்டு தூங்க
விடாதே
ஆ மடிய மட்டும்
நெறைய வைக்க இரவு
போதுமடி உன் மனசு
எல்லாம் கரைய வெய்க்க
ஆயுள் வேணுமடி
நாணம் தாக்கும்
பேதை பெண்ணின் மானம்
காக்கும் மனிதன் தலைவன்
தான்டா கடவுள் தான்டா
சுப்பம்மா சுப்பம்மா
நான் சூலூரு சுப்பம்மா
நீ செப்பம்மா
செப்பம்மா ஒரு நல்வாக்கு
செப்பம்மா ஆணிடம்
பொண்ணுக்கு என்ன
புடிக்கும் அதை அச்சம்
மடம் நாணம் விட்டு
சொல்லி காட்டம்மா
பூக்கள திறக்கின்ற
முத்தம் புடிக்குமா இல்ல
பூங்கொடி சாய்கின்ற யுத்தம்
புடிக்குமா காதல் பண்ண
புடிக்குமா இல்ல கன்னம்
தின்ன புடிக்குமா
பிபிரி பிபிரி
பி பிரி பிபிரி பிபிரி
பி
சுப்பம்மா (8)
விஷ்லிங் :