Sudum Varai |
---|
சுடும் வரை சுடுவதே
நெருப்பென நீ மறந்தாயோ
தலைமுறை இடைவெளி அறிந்தவர்
அட யார் யாரோ
இடியை வீசும் மேகமே
மழையை தூவும் அல்லவா
சரியும் தவறும் சேர்ந்ததே
வாழ்க்கை பாடமல்லவா
தண்டனைகள் தருவது திருந்திடவா
இல்லை மீண்டும் அதையே செய்திடவா
சுடும் வரை சுடுவதே
நெருப்பென நீ மறந்தாயோ
தலைமுறை இடைவெளி அறிந்தவர்
அட யார் யாரோ
சின்னஞ்சிறு மனசுக்குள்
குழப்பங்கள் நாம் கொடுத்தோம்
தோளைத் தட்டி அதை சொல்லித் தர
ஏனோ நாமும் மறந்தோமே