Sugamana Ragangale |
---|
சுகமான ராகங்களே
இசை சபை ஏறி வாருங்களே
சுகமான ராகங்களே
இசை சபை ஏறி வாருங்களே
சுரம் ஏழின் திருந்தேரில்
கலை தெய்வம் வரும் நேரம்
இசை வேள்வி நான் செய்கிறேன்
என்னை யாரென்று நான் சொல்கிறேன்
என்னை யாரென்று நான் சொல்கிறேன்
தாம்த தாம்த தாம்த
ரிஸநி பநிஸரி
ததீம் தீம் தகிட
நிஸரிஸ நிபமப
தக ததீம்த நிஸ நிஸாஸ
தக ததீம்த மப மபாப
ததீம்த ததீம்த
தகிட தகிட நிபமரி தாம்தக
நீபம பப்ப
தகிட ததிமி தகத ததிமி
பமரிகரி நிஸஸ்ஸா
அசையாத பொருள் கூட
என் பாட்டில் அசைந்தாட
அருளாசி தாருங்களேன்
நல் அருளாசி தாருங்களேன்
என் குரலென்ற விருந்தாக
வினை தீர்க்கும் மருந்தாகும்
எனும் உண்மை காணுங்களேன்
மருந்தாகும் எனும் உண்மை காணுங்களேன்
சுகமான ராகங்களே
இசை சபை ஏறி வாருங்களே
மங்கல நாதம் தரும் கல்யாணியே
ஆஅஆஆஆஆஆஆஆ
மங்கல நாதம் தரும் கல்யாணியே
இள மாலையில் ஆட்சி செய்யும் மகராணியே
கண் இமைக்கும் பொழுதில்
தேன் இரைக்கும் குரலில்
கண் இமைக்கும் பொழுதில்
தேன் இரைக்கும் குரலில்
நான் இருக்கும் சபை தேடி நீ வருவாய்
என் இசை நயத்தில் உவகை நிலை நீ பெறுவாய்
என் இசை நயத்தில் உவகை நிலை நீ பெறுவாய்
சுகமான ராகங்களே
இசை சபை ஏறி வாருங்களே
ரஞ்சனியை அழைத்தேன் பாராயோ
ஆஅஆஆஆஆஆஆஆ
ரஞ்சனியை அழைத்தேன் பாராயோ
என் நாவில் நடனமிட வாராயோ
இன்பம் கொடுப்பவள் நீ இளமை வளர்ப்பவள் நீ
இன்பம் கொடுப்பவள் நீ இளமை வளர்ப்பவள் நீ
உன்னை நினைக்கும் வரை துன்பமில்லை
இந்த உலகம் முழுதும் உந்தன் ஆட்சி எல்லை
இந்த உலகம் முழுதும் உந்தன் ஆட்சி எல்லை
சுகமான ராகங்களே
இசை சபை ஏறி வாருங்களே
கௌரி மனோகரி நீ வருக
என் கலை வாழ ஆதாரம் நீ தருக
ஆஅஆஆஆஆஆஆஆ
கௌரி மனோகரி நீ வருக
என் கலை வாழ ஆதாரம் நீ தருக
என் மனம் என்னும் திருக் கோயில்
விழி ரெண்டும் தீபங்கள்
உனக்காக நான் ஏற்றுவேன்
உன் திரு உள்ளம் நான் வேண்டினேன்
உன் திரு உள்ளம் நான் வேண்டினேன்
சுகமான ராகங்களே
இசை சபை ஏறி வாருங்களே