Sumaithangi Sainthal |
|---|
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
சுமைதாங்கி சாய்ந்தால்
சுமை என்ன அகும்
மணி தீபம் ஓய்ந்தால்
ஒளி எங்கு போகும்
சுமைதாங்கி சாய்ந்தால்
சுமை என்ன அகும்
மணி தீபம் ஓய்ந்தால்
ஒளி எங்கு போகும்
சிரித்தாலும் போதும்
தெய்வங்கள் கூடும்
சிரித்தாலும் போதும்
தெய்வங்கள் கூடும்
சிலை போல சாய்ந்தால்
தலை எங்கு போகும்
குல மங்கை கூந்தல்
கலைந்தாடலாமா
மலர் சூடு கண்ணே
மணவாளன் முன்னே
சுமைதாங்கி சாய்ந்தால்
சுமை என்ன அகும்
மணி தீபம் ஓய்ந்தால்
ஒளி எங்கு போகும்
மண மாலை கொண்ட
மதுரை மீனாட்சி
மண மாலை கொண்ட
மதுரை மீனாட்சி
நடமாட வேண்டும்
நான் தேடும் காட்சி
அலமேலு மங்கை
துணை உண்டு கண்ணே
அலங்கார மஞ்சள்
நிறம் காக்கும் உன்னை
சுமைதாங்கி சாய்ந்தால்
சுமை என்ன அகும்
மணி தீபம் ஓய்ந்தால்
ஒளி எங்கு போகும்
