Suttum Sudar Vizhi |
---|
சுட்டும் சுடர் விழி
பார்வையிலே தூண்டில்
இடும் தேவி கத்தும் கடல்
அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி
நிலவை பொட்டு
வைத்து பவழம் பட்டம்
கட்டி அருகில் நிற்கும்
உன்னை வரவேற்பேன்
நான் வரவேற்பேன் நான்
சித்திரை பூவே
பக்கம் வர சிந்திக்கலாமா
அண்ணனை இங்கே தள்ளி
வைத்து தண்டிக்கலாமா
சுட்டும் சுடர் விழி
பார்வையிலே தூண்டில்
இடும் தேவி கத்தும் கடல்
அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி
உனது பெயரை
மந்திரம் என ஓதுவேன்
ஓதுவேன்
மின்மினிகளில்
நம் நிலவினை தேடுவேன்
தேடுவேன்
உனது பெயரை
மந்திரம் என ஓதுவேன்
ஓதுவேன்
மின்மினிகளில்
நம் நிலவினை தேடுவேன்
தேடுவேன்
சந்தங்களில்
நனையுதே மௌனங்கள்
தாகமாய்
மன்னன் முகம்
தோன்றி வரும் கண்ணிலே
தீபமாய்
என்றும் உன்னை
நான் பாடுவேன் கீதாஞ்சலியாய்
உயிரே உயிரே பிரியமே சகி
நானா நானா
நானா ன ன ன ன நானா
நானா நானா நானா
ன ன ன ன நானா
சுட்டும் சுடர் விழி
நாள் முழுதும் தூங்கலையே
கண்ணா
தங்க நிலவுக்கு
ஆரிராரோ பாட வந்தேன்
கண்ணா
இரு விழிகளில்
உயிர் வழியுது ஊமையாய்
ஊமையாய்
முள் மடியினில்
மலர் விழுந்தது சோகமாய்
சோகமாய்
இரு விழிகளில்
உயிர் வழியுது ஊமையாய்
ஊமையாய்
முள் மடியினில்
மலர் விழுந்தது சோகமாய்
சோகமாய்
விண்ணுலகம்
எரியுதே பௌர்ணமி
தாங்குமா
இன்று எந்தன்
சூரியன் காலையில்
தூங்குமோ
கனவில் உன்னை
நான் சேர்ந்திட இமையே
தடையாய் விரிந்தால்
சிறகே இங்கு சிலுவையாய்
சுட்டும் சுடர் விழி
பார்வையிலே தூண்டில்
இடும் தேவி கத்தும் கடல்
அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி
நிலவை பொட்டு
வைத்து பவழம் பட்டம்
கட்டி அருகில் நிற்கும்
உன்னை வரவேற்பேன்
நான் வரவேற்பேன் நான்
சுட்டும் சுடர் விழி
பார்வையிலே தூண்டில்
இடும் தேவி கத்தும் கடல்
அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி