Suya Muyarchiyale Vazhalam |
---|
பெண் : சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு
ஆண் : சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து
இருவரும் : சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து
ஆண் : சோம்பல் கொண்டு புவி சுமையாய்ஆஆஆ சோம்பல் கொண்டு புவி சுமையாய் கணப் பொழுது கழிக்க மாட்டோம் சோம்பல் கொண்டு புவி சுமையாய் கணப் பொழுது கழிக்க மாட்டோம்
சோம்பல் கொண்டு புவி சுமையாய் கணப் பொழுது கழிக்க மாட்டோம் குடமும் சிலையும் வித விதமாய் பதுமைகளும் சேர்ந்து செய்வோம் இருவரும் : குடமும் சிலையும் வித விதமாய் பதுமைகளும் சேர்ந்து செய்வோம்