Suzhalum Irulil

Suzhalum Irulil Song Lyrics In English


சுழலும்சுழலும்
இருளில்இருளில்
உறங்கும் உறங்கும்
கனவை

ஓர் நினைவும்ஓர் நினைவும்
கதறிகதறி
அழைத்தாள்அழைத்தாள்
கவிதை

ஹாஆஅ(6)

மனிதம் காக்க மனிதன் ஓடி
மடியும் நேரம் விடியல் கேட்பான்
விடிந்த பகலில் கலக்கம் தீண்ட
கழகம் தீட்டி நிலையை பொய்பான்

நொடியில் வழியை மறக்கும் உயிரை
தினமும் வருத்தி தேடுவதேனோ
பிறப்பும் இறப்பும் கனியும் நொடியில்
துயர்க்கும் துன்பம் தெளிந்த நீரோ

சுழலும்சுழலும்
இருளில்இருளில்
உறங்கும் உறங்கும்
கனவை


ஓர் நினைவும்ஓர் நினைவும்
கதறிகதறி
அழைத்தாள்அழைத்தாள்
கவிதை

நினைத்தே கணம் கரைகிறேன் அறியாமலே
புரிந்தும் நிதம் மறுக்கிறேன் விடைகானலே
உடைந்தே மனம் கதறினேன் கனி தீண்டலே

இருளில்இருளில்
உறங்கும் உறங்கும்
கனவை

ஓர் நினைவும்ஓர் நினைவும்
கதறிகதறி
அழைத்தாள்அழைத்தாள்
கவிதை