Swaami Arunkanigal Ivaiye Paareer |
---|
{சுவாமீ அருங்கனிகள்
இவையே பாரீர்
அமுதத்தில் மேலான
தீஞ்சுவையாகும்} (2)
அருந்த அருந்த இது தெவிட்டாது
விருப்பமுடன் வாங்கி
உண்ணவேண்டும்
சுவாமீ அருங்கனிகள்
இவையே பாரீர்
அமுதத்தில் மேலான
தீஞ்சுவையாகும்
வானவர் அறியாத
சுவையாம் கனியே
மதுர நல் மாவின் கனி
ஊனொடு என்பெல்லாம்
உண்மையில் இனிக்கும்
ஒரு புது தீங்கனியே ஆகும்
ஒரு புது தீங்கனியே
தீதரும் அதரத்தை
நேராகும்மா
துளை நல்முத்து பாரீர்
என்ன
மாதர்கள் அதரத்தை
என்ன சொல்கிறாய்
மாதவன் அதரத்தை நேராகும்
ஆஹா எங்கே
இன்னொரு முறை} (வசனம்)
மாதவன் அதரத்தை நேராகும்
மாதுளை நல்முத்து பாரீர்
கனி ரசமல்லாது உன் உள்ளமும்
கனிந்த அன்பும் கலந்தேன் சுவைதான்
என் கனி சுவைக்கென்ன
இனிமையில்லையே
இன் சுவை மிகும்
உங்கள் சொல்லே