Tamizh Naattil

Tamizh Naattil Song Lyrics In English


ஹே தமிழ் நாட்டில்
எல்லோருக்கும் எதிர்காலம்
நல்லாருக்கோம் ஹே
தமிழ் நாட்டில் எல்லோருக்கும்
எதிர்காலம் நல்லாருக்கோம்
ஒரு வார்த்தை சொன்னாலும்
நான் உண்மைய சொல்வேன் டா

மகராசன் பல்லவன்தான்
மலை ஏற சொன்னவந்தான்
கடல் ஓரம் கட்டி வெச்ச
சிற்பத்த பாறேன்டா

இங்கு நல்லவன்
யாருமில்ல நான் பல்லவன்
பேர புள்ள இந்த ஊற போட்ட
தோட்டத்துக்கு காவல்காரன்
நான்தான்டா

ஆனா ஆவனாவே
அறியாதையா ஹோய் ஆனா
நாலு பாஷை தெரியும் போயா

ஹே தமிழ் நாட்டில்
எல்லோருக்கும் அட எதிர்காலம்
நல்லாருக்கோம்

அர யே யே
பல்லவனின் பேர சொல்ல
சிற்பங்களா செஞ்சு வெச்சான்
உன்னுடைய பேர சொல்ல
என்ன செஞ்ச நீ மஞ்ச
வைக்கோல் ஆழ செஞ்சு
வெச்ச கண்ணு குட்டி நீ

அர யே யே
கடற்கரை ஓரத்துல
கலங்கரை விளக்குதான்
ஒத்த கண்ணால் வழிய
காட்டி கௌன்டி நிக்குதே
உனக்கு ரெண்டு கண்ணும்
இருந்தும் கூட பார்வை
நல்லாளே

இந்த வெள்ளைக்காரன்
எங்களுக்கு சொந்தக்காரன்
இங்கு வெள்ளையன வெளியேற
சொல்லவே சொல்லவே சொல்லவே
மாட்டேன்டா

ஆனா ஆவனாவே
அறியாதையா
அடி
ஆனா நாலு பாஷை
தெரியும் போயா
போடு

ஹே தமிழ் நாட்டில்
எல்லோருக்கும் அட எதிர்காலம்
நல்லாருக்கோம்

அர யே யே
பாராங்கல்லு உள்ளுக்குள்ளே
கூழாங்கல்லு பொண்ணு நானு
பம்பரம்மா சுத்தி சுத்தி ஆட்டம்
போடுவேன் ஆ கண்ணடிச்சா
ஒட்டு மொத்தம் கூட்டம் சேர்வேன்


அர யே யே
அர்ஜுனரு வில்லுகாரேன்
ஆஞ்சநேயா் தில்லுகாரேன்
கம்பி போல மீச வெச்ச
கட்டபொம்மன்டா எனக்கு
அம்மா அப்பா எல்லாம்
இந்த கல்லு பொம்ம தான்

இந்த பாறை என்ன
பூமி தாயின் கர்ப்பம் தானே
இந்த கர்ப்பத்துக்குள்ளே
எத்தனையோ சிற்பத்த
சிற்பத்த சிற்பத்த பாரேன் டா

ஆனா ஆவனாவே
அறியாதையா ஹோய் ஆனா
நாலு பாஷை தெரியும் போயா
ஹோ ஹோய்

ஆனா ஆவனாவே
அறியாதையா ஆனா நாலு
பாஷை தெரியும் போயா

ஹே தமிழ் நாட்டில்
எல்லோருக்கும் எதிர்காலம்
நல்லாருக்கோம் ஹே
தமிழ் நாட்டில் எல்லோருக்கும்
எதிர்காலம் நல்லாருக்கோம்
ஒரு வார்த்தை சொன்னாலும்
நான் உண்மைய சொல்வேன் டா

மகராசன் பல்லவன்தான்
மலை ஏற சொன்னவந்தான்
கடல் ஓரம் கட்டி வெச்ச
சிற்பத்த பாறேன்டா

இங்கு நல்லவன்
யாருமில்ல நான் பல்லவன்
பேர புள்ள இந்த ஊற போட்ட
தோட்டத்துக்கு காவல்காரன்
நான்தான்டா

ஆண் & ஆனா ஆவனாவே
அறியாதையா ஹோய் ஆனா
நாலு பாஷை தெரியும் போயா