Tazhaya Poomudichu

Tazhaya Poomudichu Song Lyrics In English




தாழையாம் பூ
முடிச்சு தடம் பாா்த்து
நடை நடந்து

நடை நடந்து

வாழை இலை
போல வந்த பொன்னம்மா

பொன்னம்மா

என்வாசலுக்கு
வாங்கி வந்தது
என்னம்மா

என்னம்மா

தாழையாம் பூ
முடிச்சு தடம் பாா்த்து
நடை நடந்து வாழை
இலை போல வந்த
பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி
வந்தது என்னம்மா

பாலை போல்
சிரிப்பிருக்கு பக்குவமாய்
குணமிருக்கு

குணமிருக்கு

ஆணழகும்
சேர்ந்திருக்கு
கண்ணையா

கண்ணையா

இந்த
ஏழைகளுக்கென்ன
வேணும் சொல்லையா

சொல்லையா

பாலை போல்
சிரிப்பிருக்கு பக்குவமாய்
குணமிருக்கு ஆணழகும்
சேர்ந்திருக்கு கண்ணையா
இந்த ஏழைகளுக்கென்ன
வேணும் சொல்லையா



தாயாரின்
சீதனமும் ஓஓஓ
தம்பிமார் பெரும்
பொருளும் ஓஓஓ


தாயாரின்
சீதனமும் தம்பிமார்
பெரும் பொருளும்

மாமியார்
வீடு வந்தால் போதுமா
அது மானாபி மானங்களை
காக்குமா மானாபி மானங்களை
காக்குமா

தாழையாம் பூ
முடிச்சு தடம் பாா்த்து
நடை நடந்து வாழை
இலை போல வந்த
பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி
வந்தது என்னம்மா



மானமே
ஆடைகளாம் மரியாதை
பொன் நகையாம்

நாணமாம்
துணை இருந்தால்
போதுமே எங்கள்
நாட்டு மக்கள் குலப்
பெருமை தோன்றுமே

நாட்டு மக்கள்
குலப் பெருமை தோன்றுமே

பாலை போல்
சிரிப்பிருக்கு பக்குவமாய்
குணமிருக்கு ஆணழகும்
சேர்ந்திருக்கு கண்ணையா
இந்த ஏழைகளுக்கென்ன
வேணும் சொல்லையா

அங்கம்
குறைந்தவனை
அங்கம் குறைந்தவனை
ஓஓஓ அங்கம்
குறைந்தவனை

அழகில்லா ஆண்
மகனை மங்கையர்கள்
நினைப்பதுண்டோ
பொன்னம்மா

வீட்டில்
மணம் பேசி
முடிப்பதுண்டோ
சொல்லம்மா

மண் பார்த்து
விளைவதில்லை
மரம் பார்த்து
படர்வதில்லை

கன்னியரும்
பூங்கொடியும் கண்ணையா
கண்ணிலே களங்கமுண்டோ
சொல்லையா

பாலை போல்
சிரிப்பிருக்கு பக்குவமாய்
குணமிருக்கு ஆணழகும்
சேர்ந்திருக்கு கண்ணையா
இந்த ஏழைகளுக்கென்ன
வேணும் சொல்லையா

தாழையாம் பூ
முடிச்சு தடம் பாா்த்து
நடை நடந்து வாழை
இலை போல வந்த
பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி
வந்தது என்னம்மா