Tazhaya Poomudichu |
|---|
தாழையாம் பூ
முடிச்சு தடம் பாா்த்து
நடை நடந்து
நடை நடந்து
வாழை இலை
போல வந்த பொன்னம்மா
பொன்னம்மா
என்வாசலுக்கு
வாங்கி வந்தது
என்னம்மா
என்னம்மா
தாழையாம் பூ
முடிச்சு தடம் பாா்த்து
நடை நடந்து வாழை
இலை போல வந்த
பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி
வந்தது என்னம்மா
பாலை போல்
சிரிப்பிருக்கு பக்குவமாய்
குணமிருக்கு
குணமிருக்கு
ஆணழகும்
சேர்ந்திருக்கு
கண்ணையா
கண்ணையா
இந்த
ஏழைகளுக்கென்ன
வேணும் சொல்லையா
சொல்லையா
பாலை போல்
சிரிப்பிருக்கு பக்குவமாய்
குணமிருக்கு ஆணழகும்
சேர்ந்திருக்கு கண்ணையா
இந்த ஏழைகளுக்கென்ன
வேணும் சொல்லையா
தாயாரின்
சீதனமும் ஓஓஓ
தம்பிமார் பெரும்
பொருளும் ஓஓஓ
தாயாரின்
சீதனமும் தம்பிமார்
பெரும் பொருளும்
மாமியார்
வீடு வந்தால் போதுமா
அது மானாபி மானங்களை
காக்குமா மானாபி மானங்களை
காக்குமா
தாழையாம் பூ
முடிச்சு தடம் பாா்த்து
நடை நடந்து வாழை
இலை போல வந்த
பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி
வந்தது என்னம்மா
மானமே
ஆடைகளாம் மரியாதை
பொன் நகையாம்
நாணமாம்
துணை இருந்தால்
போதுமே எங்கள்
நாட்டு மக்கள் குலப்
பெருமை தோன்றுமே
நாட்டு மக்கள்
குலப் பெருமை தோன்றுமே
பாலை போல்
சிரிப்பிருக்கு பக்குவமாய்
குணமிருக்கு ஆணழகும்
சேர்ந்திருக்கு கண்ணையா
இந்த ஏழைகளுக்கென்ன
வேணும் சொல்லையா
அங்கம்
குறைந்தவனை
அங்கம் குறைந்தவனை
ஓஓஓ அங்கம்
குறைந்தவனை
அழகில்லா ஆண்
மகனை மங்கையர்கள்
நினைப்பதுண்டோ
பொன்னம்மா
வீட்டில்
மணம் பேசி
முடிப்பதுண்டோ
சொல்லம்மா
மண் பார்த்து
விளைவதில்லை
மரம் பார்த்து
படர்வதில்லை
கன்னியரும்
பூங்கொடியும் கண்ணையா
கண்ணிலே களங்கமுண்டோ
சொல்லையா
பாலை போல்
சிரிப்பிருக்கு பக்குவமாய்
குணமிருக்கு ஆணழகும்
சேர்ந்திருக்கு கண்ணையா
இந்த ஏழைகளுக்கென்ன
வேணும் சொல்லையா
தாழையாம் பூ
முடிச்சு தடம் பாா்த்து
நடை நடந்து வாழை
இலை போல வந்த
பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி
வந்தது என்னம்மா
