Thaalaatu

Thaalaatu Song Lyrics In English


பாடகர்கள்  : லலிதா விஜயகுமார் மற்றும் பிரியங்கா என் கே

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ

நெளியுங் கானலில மொகங்காட்டும் செங்குருத்தே வெளியெல்லா எட்டு வைக்க எட்ட போகும் கானலல்லோ

வலியா உருவெடுத்து வந்த சீவன் இங்க நிக்க உசிரா வொனப் பாக்க உச்சி வானம் நோக்கனுமோ

நெலத்த கூறு வைக்க நெஞ்சம் குறுகிப் போக பொழைச்சேன் பொழைச்செனுன்னு வாழாத இந்த சனமே வாழாத இந்த சனமே


வசனம் :

சொல்ல தலைக்கு வச்சு சொப்பனம் சேரையில நில்லாம நீ வா சாமி வந்திங்க சாய்ஞ் சொறங்கு வந்திங்க சாய்ஞ் சொறங்கு நீ வந்திங்க சாய்ஞ் சொறங்கு

கரடெல்லாம் எட்டு வச்சு காடெல்லாம் நீயோடி சிரிச்ச மொக மெடுத்து செலையா நீ அமைஞ்ச தெனம்

எட்டு வச்ச தடமெல்லாம் நீலாம்ப பூத்து நிக்க இங்கனையா வானமின்னு மேகமெல்லாம் வந்திறங்க மேகமெல்லாம் வந்திறங்க

ரெக்கைய தொவளவிட்டு வெறும் வானம் அளக்காம யெறங்கி இங்கன வா பூந்தரையில நீ ஒறங்கு நீல பூந்தரையில நீ ஒறங்கு நீல பூந்தரையில நீ ஒறங்கு

வசனம் :