Thaalatta Nan Poranthen |
---|
லுலுலுலுலாய்
ஆரிராரிராரோ
ஆரிராரிராரோ
தாலாட்ட நான்
பொறந்தேன் தாலே
தாலேலோ தலையாட்ட
நீ பொறந்த ஆரோ
ஆரிராரோ
அத்த பெத்த
அன்ன கிளியே ஆச
ரோசாவே புத்தி
கொஞ்சம் முத்துனா
தான் கல்யாணம்
கச்சேரி ஊர்கோலம்
தாலாட்ட நான்
பொறந்தேன் தாலே
தாலேலோ தலையாட்ட
நீ பொறந்த ஆரோ
ஆரிராரோ
ஊரில் நூறு
பொண்ணிருக்க உன்ன
போய் நான் புடிச்சேன்
ஊரில் நூறு பொண்ணிருக்க
உன்ன போய் நான் புடிச்சேன்
ஆறு வயசு
அம்மா உன் மனசு
ஆத்தாடி ஆள விடம்மா
கட்டிலதான் விட்டு
விட்டேன் தொட்டிலையும்
ஆட்டவா அம்மணி கும்பிடு
என்னை நீ விட்டுடு
தாலாட்ட நான்
பொறந்தேன் தாலே
தாலேலோ தலையாட்ட
நீ பொறந்த ஆரோ
ஆரிராரோ
காதல் பாஷை
தெரியவில்லை காட்டும்
ஜாடை புரியவில்லை
காதல் பாஷை
தெரியவில்லை காட்டும்
ஜாடை புரியவில்லை
தாகம் இருக்கு
தண்ணீரும் இருக்கு
தாளாத ஆசை எனக்கு
சத்தம் இட்டு முத்தமிட்டா
ஊரை எல்லாம் கூட்டுவ
உன்ன நான் கட்டிதான்
என்ன நான் பண்ணுவேன்
தாலாட்ட நான்
பொறந்தேன் தாலே
தாலேலோ தலையாட்ட
நீ பொறந்த ஆரோ
ஆரிராரோ
அத்த பெத்த
அன்ன கிளியே ஆச
ரோசாவே புத்தி
கொஞ்சம் முத்துனா
தான் கல்யாணம்
கச்சேரி ஊர்கோலம்
தாலாட்ட நான்
பொறந்தேன் தாலே
தாலேலோ தலையாட்ட
நீ பொறந்த ஆரோ
ஆரிராரோ