Thaalattuthey Vaanam Sad |
---|
இரு கண்கள் மூடி
செல்லும் போதும் ஒரே மௌனம்
ஹாஆஅஹாஆஅ
ஒரு சங்கில்தானே
பாலை உண்ணும் ஒரே ஜீவன்
ஹாஆஅஹாஆஅ
சொர்க்கத்திலே இது முடிவானது
சொர்க்கம் என்றே இது முடிவானது
காதல் ஒரு வேதம்
அது தெய்வம் தரும் கீதம்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
தாலாட்டுதே
தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது
தார்மீக கல்யாணம்
ஹாஆஅஆ
இது கார்கால சங்கீதம்
ஹாஆஅஆ
தார்மீக கல்யாணம்
ஹாஆஅஆ
இது கார்கால சங்கீதம்