Thaam Dhana |
---|
தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
ஏழைக்கும் சொர்க்கம் உண்டு
வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே
புதிய பூமி படைத்த தேவி
வணங்கி வாழ்த்திடுவோம்
ஆண் தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
பெண் ஏழைக்கும் சொர்க்கம் உண்டு
வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே
பன்னீரும் சந்தனமும் நாம் பூசிக் கொண்டு
பட்டாடை கட்டுகின்ற காலம்
என் வீட்டுக் கூரையிலும் தேன் மாரி பெய்யும்
எந்நாளும் உந்தன் அருள் கூடும்
கற்றோரும் உன்னைக் கண்டு
தினம் கை கூப்பும் காட்சி கண்டோம்
பொற்காலம் தந்தாய் என்று
உன்னை எப்போதும் நெஞ்சில் வைப்போம்
தரும நியாயம் தவறும் நேரம்
உதயமானாய் நீ
தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
ஏழைக்கும் சொர்க்கம் உண்டு
வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே
புதிய பூமி படைத்த தேவி
வணங்கி வாழ்த்திடுவோம்
ஆண் தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
கண்ணோரக் கட்டளைக்கு ஊர் காத்திருக்கு
கம்பீரம் என்னவென்று பாரு
பின் பார்த்து நின்ற வயல் யார் பார்வை பட்டு
பொன் அள்ளித் தந்ததென்று கூறு
எந்நாளும் பெண்மை வெல்லும்
அது எல்லோர்க்கும் உண்மை சொல்லும்
வென்றாலும் மென்மை கொள்ளும்
அது இந்நாட்டுப் பெண்ணின் செல்வம்
உலகம் யாரும் உயர்த்திப் பேசும்
பெருமை கொண்டாயே
தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
ஏழைக்கும் சொர்க்கம் உண்டு
வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே
புதிய பூமி படைத்த தேவி
வணங்கி வாழ்த்திடுவோம்
ஆண் தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
பெண் ஏழைக்கும் சொர்க்கம் உண்டு
வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே