Thaayizhandha |
---|
தாயிழந்த பாவி நான்
தனியாகினேன்ஏ
பிறந்தும் சுகம் ஏதும்
காணேனே பேதையே
பிறந்தும் சுகம் ஏதும்
காணேனே பேதையே
பேணும் கணவன் மாண்டதாலே வாதையே
பேணும் கணவன் மாண்டதாலே வாதையே
தாலி போனால் தாழ்வு பேசலாகுமா
தாலி போனால் தாழ்வு பேசலாகுமா
தாகம் போலும் தேக வாதை
போகுமாஆஆஆ
தரணிதனிலே என் விதி ஈதாகுமா
பதியிழந்தே வாடுகின்றேன்
புவியிலேஏஏஏ
பதியிழந்தே வாடுகின்றேன் புவியிலே
பசி இருந்தும் சோறு காணாஆஆ
பசி இருந்தும் சோறு காணா
பாவிபோல் பாவிபோல்