Thaayizhandha

Thaayizhandha Song Lyrics In English


தாயிழந்த பாவி நான்
தனியாகினேன்ஏ

பிறந்தும் சுகம் ஏதும்
காணேனே பேதையே
பிறந்தும் சுகம் ஏதும்
காணேனே பேதையே
பேணும் கணவன் மாண்டதாலே வாதையே
பேணும் கணவன் மாண்டதாலே வாதையே

தாலி போனால் தாழ்வு பேசலாகுமா
தாலி போனால் தாழ்வு பேசலாகுமா
தாகம் போலும் தேக வாதை
போகுமாஆஆஆ
தரணிதனிலே என் விதி ஈதாகுமா


பதியிழந்தே வாடுகின்றேன்
புவியிலேஏஏஏ
பதியிழந்தே வாடுகின்றேன் புவியிலே
பசி இருந்தும் சோறு காணாஆஆ
பசி இருந்தும் சோறு காணா
பாவிபோல் பாவிபோல்