Thaen Paayum Velai |
---|
தேன் பாயும் வேலை
செவ்வான மாலை
பூந்தென்றல் தாலாட்டு பாடும்
தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்
காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்
தேன் பாயும் வேலை
செவ்வான மாலை
பூந்தென்றல் தாலாட்டு பாடும்
தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்
காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்
ஒரு கோடி ஜென்மம்
நான் கொண்ட போதும்
நீயே என் துணையாக வேண்டும்
ஆஅஆஅபூவாக நானும்
பிறக்கின்ற போதும்
பணியாக நீ போற்ற வேண்டும்
பாவை உந்தன் பாதை
அதில் நிழலாக வருவேன் அம்மா
வண்ண பூ வசந்தம்
நெஞ்சில் தேன் பொழியும்
உந்தன் பூங்கரங்கள்
என்னை மாலை இடும்
தேன் பாயும் வேலை
செவ்வான மாலை
பூந்தென்றல் தாலாட்டு பாடும்
தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்
காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்
மேகங்கள் வானில்
இணைகின்ற போது
ஒளிவீசும் புது மின்னல் தோன்றும்
ஆஅதேகங்கள் ரெண்டும்
தொடுகின்ற போது
மோகங்கள் அலை போல மோதும்
மையல் கொண்ட தையல்
உன் மார்போடு விளையாடுது
உந்தன் மான் விழியே
சந்தம் பாடிடுதே
இன்ப காவேரியே
நெஞ்சில் பாய்கிறதே
தேன் பாயும் வேலை
செவ்வான மாலை
பூந்தென்றல் தாலாட்டு பாடும்
தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்
இருவர் : காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்